இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை PS 1 மற்றும் PS 2 என இரண்டு பாகங்களாக வெளியிடவுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டர்களையும் சமீபத்தில் வெளியிட்டு
தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மூன்றாம் சீசனில் இந்த வாரம் கண்டிப்பாக ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த முறை எலிமினேஷன் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. அதனால் இந்த வாரம் ஒரு எலிமினேஷன்
சின்னத்திரையில் ரசிகர்களுக்கு போட்டிபோட்டுக்கொண்டு சேனல்கள் நிகழ்ச்சிகளை உருவாக்கி வருகிறார்கள். இதில் சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் அதிகம் போட்டி இருந்து வருகிறது. சன் டிவிக்கு சொந்தமாக பல சேனல்கள் இருக்கின்றன. ஸ்டார் விஜய்
விஜய்யின் பீஸ்ட் கடந்த 13ம் தேதி திரைக்கு வந்தது. படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்தது. ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆன கேஜிஎப் 2 படம் தான் தற்போது பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஹிந்தியில்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரை போற்று. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது, ஒரு பெரிய ஹீரோவின் திரைப்படம்
தமிழில் முதன்முறையாக தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினேனி நடிக்கும் தி வாரியர் திரைப்படத்தில் சிலம்பரசன், ஹரிபிரியா பாடிய புல்லட் முதல் சிங்கிள் பாடலை சென்னையில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் படத்தின் நடிகையான கீர்த்தி ஷெட்டியும்
கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டம் பத்தாவது நாளாகவும் தொடர்கிறது. நேற்று (17) இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதாக அத தெரண செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலக
இன்று காலை 10.30 மணியளவில் அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 18 அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, புதிய அமைச்சரவையில் பல புதிய முகங்கள் அமைச்சர்களாக
யாழ்ப்பாணத்தில் உறக்கத்தின் போது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட சிறுமி 2 மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையியில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த சிறுமி
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது நேற்று பிற்பகல் வேளை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் வீட்டில் படலை, ஜன்னல்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட வீட்டில் உள்ளவர்களுக்கும் அயல்