புவி வெப்பமாயதலை தடுக்க அனைத்து நாடுகளும் அனல்மின் நிலையும், அணுமின் நிலையத்தில் இருந்து சூரிய சக்தியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையாக சோலார் மின்திட்டத்திற்கு மாறி வருகின்றன. அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பயன்படுத்துவதால் அதில் இதிருந்து
ஆப்பிரிக்க பெண்கள் 8 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்வதனால் தான் அங்கு பிரச்சனை நிலவுகிறது என சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் ஹம்பர்க்
தமிழ் திரைப்படங்களுக்கான மாநில அரசின் விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். ஆனால், கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து விருதுகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், தமிழ் திரைப்படங்களுக்கான மாநில அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 2009
2009 முதல் 2013 ஆண்டு வரைதமிழ்த் தொலைக்காட்சிகளில் வெளியான நெடுந்தொடர்கள், அதில் நடித்தவர்கள், தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு விருதுகள் அறிவித்துள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:- 2009-ம் ஆண்டு: 1. சிறந்த நெடுந்தொடர் (முதல்
ஐதராபாத் நகரில் போதை பொருள் விற்பனையை தடுக்க சிறப்பு விசாரணை குழு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். இதில் கோவாவில் இருந்து ஐதராபாத்துக்கு போதை பொருள் கடத்தி வந்து விற்ற தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த கெலினை கைது செய்தனர். அவனது கூட்டாளிகளும்
சினிமா டிக்கெட்களுக்கு மத்திய அரசு 28 சதவிதம் ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. தமிழக அரசும் 30 சதவிதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. இந்த இரட்டை வரிவிதிப்பை ஏற்க முடியாது என்று தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கேளிக்கை வரியை ரத்து செய்ய
அஜித்தின் விவேகம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. மூன்றே நாளில் அஜித் இப்பட டப்பிங்கை முடித்திருக்கிறார். படமும் ஆகஸ்ட் 10ம் திகதி வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிக லைக்ஸ் பெற்ற ஒரே டீஸர்
‘பாகுபலி’ இரண்டு பாகங்களிலும் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி வேடம் பெரிதாக பேசப்பட்டது. அவரது நடிப்புத் திறமைக்கு தீனி போடும் அளவுக்கு நல்ல வாய்ப்பாக இது அமைந்தது. தற்போது, தமிழில் கமலுடன் ‘சபாஷ்நாயுடு’, சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’
கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் புயலை கிளப்பியது. கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி தனது வாக்குமூலத்தில் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள்
நடிகை பாவனாவை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். திலீப், இந்த வழக்கில் சிக்கியது மலையாள நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பாவனா கடத்தலில் உள்ள தொடர்பை போலீசார்