ரஜினி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கபாலி’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ரஜினி படங்கள் பெரும்பாலும், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவரும்.
நமது சீரியல்கள் போகிற போக்கைப் பார்த்தால், சினிமாவைப் போலவே சீக்கிரம் அவைகளுக்கும் சென்சார் தேவைப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை எனத் தெரிகிறது. ஏற்கனவே, தொழில்நுட்ப வளர்ச்சியால் நல்லதைப் போலவே தீயதையும் இளைய சமுதாயம் கற்று வருகிறது என்ற
மது ஷா என்ற பெண்ணிடம் இருந்து ஃபேஸ்புக்கில் ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் வந்தால் ஏற்க வேண்டாம் என்ற தகவல் தீயாக பரவி வருகிறது. ஃபேஸ்புக்கில் மது ஷா என்ற பெண்ணிடம் இருந்து பலருக்கு ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் வருகிறது. அந்த பெயரில் ஒரு பெண்ணும் இல்லை இது ஏதோ
தென் அமெரிக்காவில் வனவிலங்கு பூங்கா ஒன்றில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் இளைஞர் ஒருவர் சிங்கத்தின் குகைக்குள் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞரைக் காப்பாற்றுவதற்காக அங்கிருந்த இரண்டு சிங்கங்களை காவலர்கள் சுட்டுக் கொன்று
ராஜஸ்தானை சேர்ந்த ஒரு நகரத்தில் 51 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தியாவில் வானிலை பதிவு ஆவணப்படுத்தப்படத் தொடங்கிய காலத்தில் இருந்து பதிவாகியிருக்கும் மிக அதிக பட்ச வெப்பநிலை இது தான் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடிகை நமீதா சட்டசபை தேர்தலுக்கு முன் முதல்–அமைச்சர் ஜெயலலிதா சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்து அரசியலில் குதித்தார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நடிகை நமீதா
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று பெயர் பெற்றவர் அர்ஜூன். இவருடைய மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் ‘பட்டத்து யானை’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதில் இவர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்தளவிற்கு ஓடவில்லை. இதன்பின் படத்தில்
இந்தி நடிகர் சல்மான்கானுக்கு 50 வயதாகிறது. ஆனால், இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் ருமேனியா நாட்டைச் சேர்ந்த டி.வி. நடிகை லூலியா என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்து உள்ளது. சமீபத்தில் சல்மான்கானின் தாய் மற்றும் சகோதரியுடன்
நரேன்-விஜயலட்சுமி தம்பதியருக்கு மருத்துவமனையில் ஒரு அழகான பெண் குழந்தை பிறக்கிறது. பிறந்ததும் அந்த குழந்தையை வேறொரு பெண் திருடி சென்றுவிடுகிறார். அந்த பெண்ணின் முகத்தை பார்த்திருக்கும் நரேன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். போலீசாரும்