நடிகர் : பிரசாந்த் நடிகை : அமண்டா இயக்குனர் : அருண்ராஜ் வர்மா இசை : தமன் ஓளிப்பதிவு : சக்தி சரவணன் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வரும் நாசர், மனைவி, மகள் மற்றும் மகன் பிரசாந்துடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். மிகவும் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து
நடிகர் : ஆர்யா நடிகை : ஸ்ரீதிவ்யா இயக்குனர் : பொம்மரில்லு பாஸ்கர் இசை : கோபி சந்தர் ஓளிப்பதிவு : கே.வி.குகன் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொள்ளாத ஆர்யா, இந்திய கலாச்சாரத்தை பின்பற்றும் பாபி சிம்ஹா, எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்ற கனவோடு
உன்னைப்போல் ஒருவன், பில்லா-2 போன்ற வெற்றி படங்களின் வசனகர்த்தாவான இரா.முருகனின் மகன் முருகன் அஸ்வின் பெங்களுருவில் நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் பெரிய தொகைக்கு விலைபோயுள்ளார். இதுவரை ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடாத அவரை புனே அணி 4.5 கோடி ரூபாய்
சர்ச்சை என்ற வார்த்தையின் மறுபெயர் சிம்பு என்ற அளவிற்கு பெயர்போனவர் சிம்பு. அவர் ரசிகர்கள் செய்த செயல் இப்போது பெரிய பிரச்னையை உருவாக்கியுள்ளது. பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் மிமிக்ரி சேது.
முன்னணி நடிகைகளில் ஒருவரான லக்ஷ்மி மேனன் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அது என்னவென்றால்.. சமூக வலைதளங்களில் நடிகர், நடிகைகளின் பெயர்களில் போலி கணக்குகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்த போலிகளால் வரும் பிரச்சனைகளும்,
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் மிருதன். இப்படம் ஹாலிவுட்டில் பிரபலமான சோம்பி(zombie) வகையை சேர்ந்தது, இன்று இப்படத்தின் சென்சார் காட்சி சென்னையில் நடந்தது. இப்படத்தை பார்த்த சென்சார் குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால்
இசைஞானி இளையராஜா இசையில் ராஜதுரை இயக்கத்தில் முதன் முறையாக கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் “முத்துராமலிங்கம்”. இப்படத்தில் கௌதம் கார்த்திக்கிற்காக இசைஞானி இளையராஜா இசையில் “தெற்கு தெச சிங்கமடா,
விஜய்சேதுபதி சீனு ராமசாமி இயக்கத்தில் தர்மதுரை என்ற படத்தில் நடித்து வருகிறார். மதுரையில் நடந்துவரும் இப்படத்திற்கான படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதிக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு
சென்னையில் சமீபத்தில் சினிமா நடிகை ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. நான் குடிப்பதை நிறுத்த மாட்டேன் என்ற படத்தில் படத்தின் கதாநாயகியாக நடித்தவர் சசிரேகா. இவர் அதே படத்தில் வில்லனாக நடித்த ரமேஷ் சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.