சிம்புவுக்கு எதிராக பலர் எதிர்ப்பு காட்டி வந்தாலும், தற்போது சிவசேனா கட்சி தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளனர். பீப் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அப்படி இருக்க ஏன் சிம்புவை இப்படி துன்புறுத்துகிறார்கள் என்றனர். நடிகர் சங்கத் தலைவர் நாசர்
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வந்த தங்கமகன் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை. இந்நிலையில் இவர் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக தனுஷ் கிட்டத்தட்ட 200 நாட்கள் கால்ஷிட் கொடுத்துள்ளார், மேலும், இப்படத்தில்
சிம்பு பாடிய பீப் சாங் சமீபத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏதோ தீவிரவாதி போல் அவரை போலிஸ் தேடி வருகின்றது. இந்நிலையில் நடிகர் சங்கம் முதலில் இந்த பிரச்சனையில் தலையிடாமல் இருந்தது, பிறகு ஒரு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டது அனைவரும்
உலகம் முழுவதும் இன்று சூர்யா தயாரித்த பசங்க-2 படம் திரைக்கு வந்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் இப்படம் தெலுங்கிலும் ரிலிஸாவதாக இருந்தது. ஆனால், இன்று சொன்னப்படி ரிலிஸாகவில்லை. என்ன என்று
அசின் ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்தவர். ஒரு சில படங்களுக்கு பிறகு அவருடைய மார்க்கெட் குறைய சில படங்களில் மட்டும் தலைகாட்டி வந்தார். இந்நிலையில் அவருக்கும் மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவன உரிமையாளர்
சிம்புவின் பீப் பாடலுக்கு எதிர்ப்பு வலுத்துக்கொண்டே போகிறது. இந்நிலையில் சிம்புவை தண்டிக்கும் சட்டம் விஷாலை ஏன் தண்டிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி. இதுகுறித்து அவர் கூறுகையில், ஆந்திர
விஜய் சேதுபதிக்காக விட்டுக்கொடுத்த தமன்னா சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் தர்மதுரை படத்திற்கு தமன்னா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக தமன்னா பாகுபலியில் வாங்கிய அதே சம்பளத்தை ரூ. 1.5 கோடியை
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் அஜித்.தல என்றழைக்கப்படும் அஜித்தின் ரசிகர் என பல நடிகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் டார்லிங் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணியும் அஜித் ரசிகை தானாம். இவர்
படங்கள் மூலம் பல கோடி ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகர் அமீர்கான், தனது மகனுக்காக கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டுள்ளார். அதோடு மகன் ஆசாத் மற்றும் அவனது நண்பர்களுக்கும் பரிசுகளை அள்ளி வழங்கினார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், எங்கள் வீட்டில்