சிம்புவை வைத்து ´கெட்டவன்´ என்ற படத்தை இயக்கியவர் ஜி.டி.நந்து. பாதியிலேயே அந்த படம் நிறுத்தப்பட்டது. இயக்குனர் நந்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ´கெட்டவன்´ படத்தை சிம்புவை வைத்து இயக்க திட்டமிட்டேன். ஆனால்
விஜய் நடிக்கும் சர்கார் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பைரவா படத்திற்குப் பின்னர் இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார். இந்தப் படத்தின் ஆடியோ மட்டும்
சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். ஆடம்பரமாக வாழ ஆசைப்படும் ரம்யா, அதற்கான முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில், ரம்யாவுக்கு ஐடி கம்பெனி ஒன்றில் நல்ல சம்பளத்திற்கு வேலை கிடைக்கிறது. சமுத்திரக்கனி மெடிக்கல்
சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் புதிய படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. இது அவருக்கு 151-வது படம் ஆகும். சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிறது. ஆங்கிலேய ஆட்சியை இந்தியாவில் இருந்து
7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது பற்றி சலோனி சோப்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, நான் படம் இயக்குவது குறித்து தெரிந்து கொள்ள ஒரு இயக்குனரிடம் உதவியாளராக சேர விரும்பினேன். அப்போது நான் சஜித் கானிடம் வேலை கேட்டு நேர்காணலுக்கு
பாலியல் புகார் கூறிய பாடகி சின்மயிக்கு மிடூ மூலம் அது குறித்த விவரங்களை பலர் அனுப்பி வருகிறார்கள். இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரும் பெயர் குறிப்பிடாமல், நடன இயக்குனரும் கல்லூரி வாசல், சிட்டிசன், வா டீல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வில்லன்
சிகரம் சினிமாஸ் சார்பில் அ.பக்ருதீன், ஷேக் தாவூத் மற்றும் சைல்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டி இணைந்து தயாரித்துள்ள படம் `ஆண் தேவதை´. சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் கணவன், மனைவியாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராதாரவி, இளவரசு, காளி
கவர்ச்சி படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் முத்திரை பதித்து கனவு தேவதையாக திகழ்ந்து வருபவர், சன்னி லியோன். உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார். தற்போது பாலிவுட்டில்
பிரபல இந்தி நடிகை கரீனா கபூரும், நடிகர் சயீப் அலிகானும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தைமூர் அலிகான் என்ற மகன் இருக்கிறான். இந்த குழந்தையை கவனித்துக்கொள்ள கரீனா கபூர் பிரத்யேகமாக பெண் ஒருவரை நியமித்து உள்ளார். இதில் விசேஷம்
சினிமாவில் எத்தனையே பேர் நடிகர்கள் என்று இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் நடிப்பை உள்வாங்கி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நம்மை ஆச்சரியப்படுத்தியவர்கள் சிலரே உள்ளனர். அந்த வரிசையில் எம்.எஸ். பாஸ்கர் அவர்களை கூறலாம். இவருடைய மகன் ஆதித்யா 99 என்ற