அண்மைகாலமாக நடிகைகள் தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். ஆனால் சில புதிரான விசயங்களும் இருக்கிறது. இந்நிலையில் இளம் நடிகை குப்ரா சேட் மனம் திறந்து பேசியுள்ளார். செக்ரட் கேம்ஸ் என்ர Web Series ல் அவர்
நடிகைகள் என்றால் அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவது வழக்கம். அப்படி ஒரு பிரபலமான மாடல் சுறா மீன்களுடன் நடத்திய போட்டோசூட் அவரை பெரிய சிக்கலில் தள்ளியுள்ளது. Katarina Elle Zarutskie என்ற மாடல் சமீபத்தில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் சுறா
‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற `மாணிக்ய மலராய பூவே’ பாடலில் இடம்பெற்ற கண்சிமிட்டும் காட்சி மூலம் பிரபலமான ப்ரியா வாரியர் இந்திய அளவில் ரசிகர்கள் குவிந்தனர். மேலும் சமூக வலைதளங்களில் முன்னணி நாயகிகளையும் பின்னுக்கு
இந்தி சினிமா உலகில் கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இவர் சினிமா துறையில் மட்டுமின்றி நட்சத்திர ஓட்டல்களையும் நடத்தி வருகிறார். நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் மகாச்சே, நடிகை மடால்ஷா ஆகியோருக்கு திருமணம்
கல்வி நிறுவன அதிபரான ஏ.சி.சண்முகம் டாக்டர் பட்டம் பெற்றதை தொடர்ந்து அவருக்கு பாராட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த ஏ.சி.சண்முகத்தின் உழைப்பு தன்னை மிகவும் கவர்ந்த ஒன்று என்றும் அதைவிட அவரின் தலை அலங்காரம்
ஆஸ்திரேலியாவில் வடக்கு பகுதியில் காத்ரீன் ஆறு உள்ளது. இங்கு மிகப்பெரிய அதிக எடையுடன் கூடிய ராட்சத முதலை இருந்தது. சமீபத்தில் அந்த முதலை பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் நுழைய கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்தது. இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து
இளையதளபதி விஜய் என்றால் இன்றும் பலரும் ஒரு நோக்கத்திற்காக எதிர்பார்க்கும் அளவிற்கு சூழ்நிலை உருவாகிவிட்டது. அவரின் படங்கள் அரசியல் பஞ்ச் அதிகம் இருக்கும். இதுவே அவருக்கு பிரச்சனை உண்டாக்கிவிட்டது. அவரின் அரசியலை குறிவைத்து படங்கள் மீது
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து ஒரு சினிமா படம் தயாரிக்கப்படுகிறது. ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஈழன் இளங்கோ டைரக்டு செய்துள்ளார்.
கேரள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்போர் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு பல்வேறு நடிகைகள்