கமல்ஹாசனின் தசாவதாரம் மற்றும் சிம்புவின் ஒஸ்தி போன்ற தமிழ் படங்களில் தோன்றியிருப்பவர் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். இவர் தன் காதலர் Cyrille Auxenfansவுடன் பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஒரு அபார்ட்மெண்டில் தாங்கிவந்துள்ளார். அதற்கு வாடகை 80,000 யூரோ
பாகுபலி படம் மூலம் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றவர் பிரபாஸ். தெலுங்கு சினிமாவின் டாப் ஸ்டாரான இவரின் திருமணம் பற்றி ஏதாவது செய்திகள் வந்தவண்ணம் தான் இருக்கும். ஏனெனில் ரசிகர்களின் கவலையே இவருக்கு வயது ஏறிக்கொண்டே போகிறது என்பதால் தான். ஆம்
தமிழ் சினிமா நடிகைகள் ஒருசிலர் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்று யோசிப்பர். ஆனால் பாலிவுட் நாயகிகளோ யாருக்கும் பயப்படாமல் தனக்கு என்ன பிடிக்கிறதோ அதை தைரியமாக செய்வர். அப்படி நன்றாக இருந்த தனது கருப்புநிற தலைமுடியை நரைத்த
வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் இந்த வருடம் ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘சத்யா’ திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு படமும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது. இதில் சத்யா படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பில் வரலட்சுமி பேசும்போது, ‘சத்யா
ஈராக் நாட்டில் கொலை குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 38 சன்னி போராளிகள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் அவர்கள் தெற்கு ஈராக்கில் உள்ள நஸ்ரியா நகரின் சிறையில்
40 குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்த குற்றத்திற்காக காங்கோ ஜனநாயக குடியரசின் ஆயுதக் குழுவினர் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2013 முதல் 2016ம் ஆண்டு வரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோர் 8 மாதம் முதல் 12 வயது வரையான பெண்
தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் மார்க்கெட் என்பது படம் வெற்றியை பொறுத்தது தான். படம் வெற்றியடைந்தால் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் சீரியல், திருமணம் என்று செட்டில் ஆகிவிடுவார்கள். அந்த வகையில் 90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் தான்
நடிகை சமந்தா சமீபத்தில் தான் தெலுங்க்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். மற்ற நடிகைகள் போல நடிப்பதை நிறுத்திவிடாமல் அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்கள் முன்பு சமந்தா கிராமத்து பெண் வேடத்தில் உள்ள
திருப்பதியில் வி.ஐ.பி. தரிசனத்தில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல ரஜினிகாந்த் புகழ் பெற மனதார வாழ்த்துகிறேன். ரஜினிகாந்த் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மக்களுக்கு நல்லது செய்ய