பழம்பெரும் தென்னிந்திய திரைப்பட நடிகை பெங்களூர் விஜயராதா என்ற பி.வி.ராதா(69) பெங்களூரில் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது “எங்கள் நடிகர் சங்கம் உறுப்பினரான பி.வி.ராதா
கன்னட திரையுலகின் ‘காதல் மன்னன்‘ என அழைக்கப்பட்டவர் சுதர்ஷன் (வயது 78). பழம்பெரும் நடிகரான இவர் பெங்களூருவில் வசித்து வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுதர்ஷன், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அமெரிக்காவில் சமீபத்தில் உருவான ஹார்வே புயல் டெக்ஸாஸ் மாநிலத்தை துவம்சம் செய்தது. முக்கிய நகரான ஹூஸ்டன் புயலினால் சின்னா பின்னாமானது. சாலையெங்கும் வெள்ளம், தங்கியிருந்த வீடுகள் நாசம் என ஹார்வே புயல் பல நகரங்களை பதம் பார்த்தது. மின்சாரம் இல்லாமல்
மகாராஷ்டிர மாநில தலைநகரான மும்பையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி இந்த மாதம் 5-ம் தேதி வரை நடைபெற்றது. மும்பை
பிறக்கும்போதே ஏழு பற்களுடன் பிறந்த ஓர் ஆண் குழந்தையின் பற்களை குஜராத்தில் உள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். தற்போது அந்தக் குழந்தை நலமுடன் இருப்பதாக பல் அறுவை சிகிச்சை நிபுணர் மீத் ராமாத்ரி பிபிசியிடம் கூறியுள்ளார். அந்தப்
சமூக வலைத்தளத்தில் தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக கூறப்படும் ஒரு ஃபேஸ்புக் பயன்பாட்டாளருக்கு எதிராக, குஜராத் எழுத்தாளர் காஜல் ஓஜா வைத்தியா அகமதாபாத் சைபர் கிரைம் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். பிபிசி குஜராத்தி சேவையிடம் அளித்த பேட்டியில்
மூளை ரத்த நாள வீக்கத்தால் இறந்த 13 வயது சிறுமி ஒருவரின் உடல் உறுப்புகள் 8 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. ஒருவரின் உடல் உறுப்புகள் அதிகமானோருக்கு தானம் செய்யப்ப்பட்டிருக்கும் வரலாற்று பதிவு இதுதான். சோமர்செட்டில் வாழ்ந்த ஜெமிமா லேஸெல் 2012 ஆம்
எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அரச குடும்பத்தின் பொற்கொல்லர் ஒருவரின் கல்லறையை கண்டறிந்துள்ளனர். அதில் ஒரு பெண் மற்றும் அவரின் இரண்டு மகன்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமீனெம்ஹட்
வெளியூருக்கு வேலைதேடி வருகிறார் நாயகன் சத்ய மூர்த்தி. அந்த ஊரில் முன்னாள் எம்.எல்.ஏ.வான மைம் கோபியிடம் வேலைபார்க்கும் சத்ய மூர்த்தியின் நண்பன், சத்ய மூர்த்தியிடம் நேர்மையாக இருந்தால் இந்த ஊரில் பிழைக்க முடியாது. ஏமாற்ற வேண்டும், பொய் சொல்ல
நாயகன் விக்ரம்பிரபு சிறுவயதில் இருந்தே தீயணைப்பு வீரராக வேண்டும் கனவோடு இருந்து வருகிறார். இவரது நண்பர்கள் நான்கு பேரும் இவருடன் இணைந்து அதே நோக்கத்துடன் இருந்து வருகிறார்கள். வேலை கிடைக்கும் வரை ஒரு வண்டியை வைத்துக் கொண்டு, எங்கெல்லாம் தீ