உக்ரைனில் போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்குள்ள ரஷ்ய வீரர்கள் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் ஊறுகாயை மட்டுமே தின்று போர் புரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய ராணுவ வீரர்கள் முகாமில், உணவு உண்ணும் பகுதியில் உக்ரைன் ராணுவம்
தமிழ் சினிமாவில் எப்போதும் இரண்டு நடிகர்களுக்குள் போட்டி இருக்கும். அந்த போட்டி தான் படத்திற்கு படம் இவர்களின் வசூலை பல மடங்கு அதிகரிக்கின்றது. அந்த வகையில் தற்போது அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை தான் உச்சம். இந்நிலையில் அஜித் நடிப்பில்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் நடிப்பில் பீஸ்ட் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் விஜய் அடுத்துக்கட்டமாக சினிமாவை தாண்டி அரசியலிலும் குதிக்க உள்ளார். இதற்கு முன்னோட்டமாக அவரின் விஜய் மக்கள் இயக்கம் தமிழக
சீரியல் நடிகை ஹேமா என்பதை விட கனா காணும் காலங்கள் தொடர் புகழ் ராகவி என்றால் எல்லோருக்கும் நன்றாக தெரியும். இவர் குழந்தை நட்சத்திரமாக ரஜினியின் பாஷா படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார், அதன்பிறகு பூவே உனக்காக, சூர்யவம்சம், சேது, காதல் கொண்டேன்,
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இவர் அதன் பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் பல
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறிப்பின், ரசிகர்கள் பலரும் ரோஷினியை மிஸ் செய்தனர். தன்னை மிஸ் செய்த அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும், மீண்டும் விஜய்
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. 2 சீசன்களின் வெற்றியை தொடர்ந்து 3வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. இப்போது தான் முதல் நிகழ்ச்சி எனவே மக்கள் இன்னும் அவ்வளவாக பேச ஆரம்பிக்கவில்லை, வரும்
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த அண்ணாத்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து அடுத்ததாக எந்த இயக்குனருடன், சூப்பர் ஸ்டார் கைகோர்க்கவுள்ளார் என்பதை குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. நடிகர்
சினிமா துறையில் முன்னணியாக விளங்கும் பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவின் மூலம் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளம் கடந்த 2010-ம் ஆண்டில் புகைப்படங்களை மட்டும் பகிரும் ஒரு செயலியாக
கடவத்தையில் இளைஞன் ஒருவர் கண்ணாடித் துண்டால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடவத்தை என்ட்ரூஸ் லேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இளைஞன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.