தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்க முடியாமலும் அவதிப்பட்டு
கொரோனா மற்றும் இதயக் கோளாறு பிரச்னையிலிருந்து நடிகர் அருண் பாண்டியன் மீண்டு வந்தது குறித்து அவருடைய மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் நடித்த அன்பிற்கினியாள் படம் சமீபத்தில்
இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வடிவேலு காமெடி கௌபாய் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என சொல்லப்படுகிறது. நடிகர் வடிவேலு 2011 க்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனால் அவர் மீம்ஸ் இல்லாத நாட்களே
இந்தியாவை கொரோனா 2வது அலை மோசமாக தாக்கி வரும் நிலையில், மீண்டும் நடிகர்கள் உதவிக் கரம் நீட்ட தொடங்கி உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்ட்ராவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக பாலிவுட்
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் தெலுங்கில் ரவி தேஜா மற்றும் இவரது நடிப்பில் வெளியான கிராக் எனும் திரைப்படம் சக்கப்போடு போட்டு வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து தற்போது
தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்று சொல்வதுபோல் ஒரு நல்லாட்சியை வழங்குங்கள் என்று தமிழக முதல்வராக இன்று பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு மூத்த நடிகர் சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று
பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 78. 1943-ல் பிறந்த கல்தூண் திலக், நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் நாடகக்குழுவில் நடித்தவர். பேர் சொல்ல ஒரு பிள்ளை, தாயில்லா குழந்தை, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது,
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில்,
அமீர் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான படம் பருத்திவீரன். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. மேலும் நடிகர் கார்த்தி இப்படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 7 கோடி அளவுக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் விராட் கோலி. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4.12 லட்சமாக