கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன. தற்போது தமிழில்
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், தனுஷின் மாரி-2 படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் டொவினோ தாமசும், கொரோனா தொற்றால்
பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இவரும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் படம் மூலம் அறிமுகமான இவர், பின்னர் ஒரு பக்க கதை போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ‘புத்தம் புது காலை’,
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். பொது மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று
இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட காவல் உதவி ஆய்வாளா், தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக, நடிகை ராதா, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். சுந்தரா டிராவல்ஸ் அடாவடி உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவா் நடிகை ராதா (38). இவா்
ஒரு கடைத் திறப்புவிழாவிற்கு சென்ற குக் வித் கோமாளி புகழைப் பார்க்க மக்கள் கூட்டம் கூடினர். இதனால் கடைக்கு சீழ் வைக்கப்பட்டது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
´குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் இடம்பெற்ற அஸ்வினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு என்பது தெரிந்ததே. குறிப்பாக இளம்பெண்கள் அவர் மீது வெறித்தனமான அன்பை செலுத்தி வந்தனர் இந்த
திரையரங்கில் வந்த ஒரு மாதத்திற்குள் பெரும்பாலான படங்கள் OTT யில் வெளியிடப்படுகின்றன. இந்த வாரம் சில படங்கள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேரடியாக OTT யில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் ரசிகர்களை மகிழ்விக்க OTT ரிலிஸ் ஆகும் சில படங்கள்
தமிழ் சினிமாவில் நடிக்க வந்தால் பலருக்கு உடனே பெரிய அளவில் ரீச் கிடைத்துவிடும். கதை அழுத்தமாக உள்ள படங்களில் சிலர் நடித்தால் கூட சரியான அங்கீகாரம் கிடைக்காது. அப்படி ஜோக்கர், ஆண் தேவதை என சில நல்ல படங்கள் நடித்திருந்தாலும் சரியான அங்கீகாரணம்
குடும்பத்தை கவனித்துக் கொண்டு வீட்டிலேயே இருக்கும் தாய்மார்களுக்கு அன்றாடம் பொழுதுபோக்காக இருப்பதே சீரியல் தான். அந்த சீரியல்கள் இல்லை என்றால் அவர்களுக்கே ஒருமாதிரி இருக்கும். அவர்களுக்காகவே எல்லா தொலைக்காட்சியும் பல விதமான சீரியல்களை கொண்டு