பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்சா, தொழிலதிபரை மணந்துள்ளார். ஹைதராபாத்தில் பிறந்த தியா மிர்சா, 2001-ல் மின்னலே படத்தின் ஹிந்தி ரீமேக் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். தஸ் (2005), லகே ரஹோ முன்னாபாய் (2006), சஞ்சு (2018) போன்ற பல படங்களில்
இசையமைப்பாளர் இளையராஜாவின் ஒலிப்பதிவுக் கூடத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் திடீர் வருகை தந்துள்ளார். சென்னை தி நகரில் இசைஞானி இளையராஜா சொந்தமாக இளையராஜா ஸ்டுடியோ என்ற பெயரில் ஹைடெக் ஸ்டூடியோ கட்டி இசைப்பணிகள் மேற்கொண்டு வருகிறார். திரைப்படங்களின்
ப்ரோ, நீங்க ஒரு ஹீரோ என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினை பிரபல தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி செவ்வாயன்று
பாலிவுட் நடிகர் சந்தீப் நாஹர் (30) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் வெளியிட்ட விடியோவில் மனைவியுடனான சண்டையால் விரக்தியடைந்து இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. இவர் சமீபத்தில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் நெற்றியில் குங்குமம்
தமிழ் திரையுலகில் ஒரு சில படங்களில் நடிகையாகவும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியும் வந்தவர் சுஜா. படங்களில் நடித்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவரை ரசிகர்களிடம் பெரிதளவில் கொண்டு சேர்த்தது. சமூக வலைத்தளத்தில் நடிகை சுஜா வருணி வெளியிடும் புகைப்படங்களுக்கு
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “திருமணத்துக்கும், செய்கிற தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை. திருமணம் அவரவர் சொந்த
வலிமை அப்டேட் விவகாரத்தில் ரசிகர்கள் கண்ணியம் காக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அறிக்கை விடுத்துள்ளார். நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் – இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணைந்துள்ள
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவா் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டாா். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை
தமிழில், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். டுவிட்டரில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிடுகிறார். தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு