தமிழ் திரையுலகில் இருந்து தவிர்க்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருப்பபவர் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் மட்டுமே 6
சினிமா துறையின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் ஜல்லிக்கட்டு மலையாள படம் அனுப்பப்பட்டது. சிறந்த சர்வதேச படத்துக்கான பிரிவுக்கு இது பரிந்துரைக்கப்பட்டது. இந்த போட்டி பிரிவில் பங்கேற்கும் 15 படங்கள் அடங்கிய
பிரபல மராத்தி நடிகை நிகிதா கோகலே. இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக நிர்வாண போஸ் கொடுத்து எடுத்த தனது புகைப்படங்களை பதிவேற்றி வந்தார். இதற்காக அவரது கணக்கை ஏராளமானோர் பின் தொடர்ந்தனர். இந்த நிலையில் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்த
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு என்கிற மலையாளப் படம் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், முதல் சுற்றிலேயே இந்தப் படம் வெளியேற்றப்பட்டுள்ளது. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ்,
கேரளத்தைச் சோ்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அளித்த மோசடி புகாரின் அடிப்படையில், பாலிவுட் நடிகை சன்னி லியோன் உள்ளிட்ட மூவரைக் கைது செய்ய கேரள உயா்நீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது. முன்னதாக, இந்த புகாா் தொடா்பாக சன்னி லியோனிடம் கேரள
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வந்த திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் முக்கிய
கடந்த டிசம்பர் 9ம் தேதி திடீரென தற்கொலை செய்துகொண்டவர் சீரியல் நடிகை சித்ரா. எதனால் இவர் உயிரிழந்தார் என்பது அண்மையில் தான் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது கணவர் ஹேமந்தின் கொடுமையால் தான் சித்ரா மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் என
பிக்பாஸ் 3வது சீசனில் காதலர்களாக மக்களால் கொண்டாடப்பட்டவர்கள் கவின்-லாஸ்லியா. இவர்கள் நிகழ்ச்சியில் மிகவும் நெருக்கமாக தான் பழகி வந்தார்கள். ஆனால் வெளியே வந்த பிறகு இருவரும் சந்திப்பது இல்லை. மக்கள் மத்தியில் இருவரும் காதலிப்பது உண்மை தான்
தமிழ் சினிமா மக்கள் எல்லோரும் அதிகம் விரும்பும் ஒரு தொகுப்பாளினி டிடி. இவர் நிகழ்ச்சி எல்லாமே படு ஹிட்டடித்துள்ளது. மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சிகளை நடத்தி எல்லோரையும் சிரிக்க வைப்பார். இவர் ஸ்ரீகாந்த் என்ற தனது நீண்டநாள் நண்பரை திருமணம்
நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் தனுஷ். இவர் சென்னை போயஸ் கார்டனில் புதிய வீடு ஒன்றை கட்ட உள்ளார். இதற்கு இன்று காலை பூமி பூஜை போடப்பட்டது. அதில் தனுஷ், ஐஸ்வர்யா, ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த்