வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் தவறானது என நடிகை நயன்தாரா தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதாகச் செய்திகள்
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் கடைசி விவசாயி, மாஸ்டர், நவரசா, மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் உள்ளன. இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி
தடையற தாக்க படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அதிகக் கவனம் பெற்றார். தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, ஆர். ரவிகுமார் இயக்கத்தில்
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஜனவரி 13 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்
2020-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: அஜித் நடித்த மங்காத்தா படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான மஹத், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகக் கவனம் பெற்றார். மிஸ் இந்தியா எர்த் 2002 பிரச்சி
பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து அண்மையில் வெளியேறியவர் அனிதா சம்பத். இவருக்கு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு எந்த வருத்தமும் இல்லை. காரணம் அவருடைய ஆசை குடும்பத்துடன் இந்த நியூஇயரை கொண்டாட வேண்டும் என்பது தான். வெளியே வந்த அவர் இதுவரை எந்த
பிரபலங்களின் மரண செய்தி இந்த வருடம் அதிகம் வருகிறது. கொரோனாவால் ஏற்கெனவே மக்கள் சோகத்தில் உள்ள நிலையில் பிரபலங்களின் மரண செய்தி கடும் சோகத்தை கொடுக்கிறது. நேற்று ஏ.ஆர். ரகுமானின் தாயார் அவர்கள் உயிரிழந்தார். இப்போது இன்னொரு பிரபலத்தின் மரண
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. இந்த
கரோனா பாதிப்பு காரணமாக 2020-ம் வருடம் தமிழ்த் திரையுலகுக்கு(ம்) நல்லவிதமாக அமையவில்லை. மாஸ்டர் வெளியாகவில்லை, அண்ணாத்த படப்பிடிப்பு முடியவில்லை, பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவில்லை…. இப்படிப் பல தடைகள், தடங்கல்கள். ஆனால்
எம்..ஜி.ஆர். மறைந்து 33 ஆண்டுகள் கடந்த பிறகும் அவரைச் சொந்தம் கொண்டாடும் அரசியல் உத்தியை அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்கும் சூழல், 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் உருவாகியுள்ளதை முன்கூட்டியே தேர்தல் களம் உணர்த்தி வருகிறது. மேடை நாடகங்கள்