தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத் தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். 2020-22-ஆம் ஆண்டிற்கான தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கத்துக்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை அடையாறு எம்.ஜி.ஆா். ஜானகி
அலா வைகுந்தபுரம்லோ படத்தில் இடம்பெற்றுள்ள புட்ட பொம்மா பாடல் யூடியூபில் 450 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அலா வைகுந்தபுரம்லோ என்கிற தெலுங்குப் படம் கடந்த ஜனவரியில் வெளியானது. அல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே, தபு, ஜெயராம் போன்றோர் நடித்தார்கள்.
எ சூட்டபிள் பாய் என்கிற இணையத் தொடரில் கோயிலில் இடம்பெற்றுள்ள முத்தக்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். விக்ரம் சேத் எழுதிய எ சூட்டபிள் பாய் என்கிற நாவலை
நடிகர் பிரபு தேவா, பிசியோதெரபிஸ்ட் ஹிமானியைக் கடந்த மே மாதம் திருமணம் செய்துள்ளார். 1994 இல் இந்து படத்தின் மூலமாக நடிகராகத் திரையுலகில் அறிமுகமானார் பிரபு தேவா. அதற்கு முன்பு பல படங்களில் பாடல் காட்சிகளில் நடித்துள்ளார். 90 களில் பிரபல
பிரபல நடிகை சுஷ்மிதா சென்னின் மகள் ரேனீ சென் நடிகையாகியுள்ளார். சுட்டாபாஸி என்கிற குறும்படத்தில் ரேனீ நடித்துள்ளார். கபீர் குரானா இயக்கிள்ள இப்படத்தின் டிரெய்லரை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சுஷ்மிதா சென். 1994-ல் மிஸ் யுனிவர்ஸ்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர்,
நடிகை அமலா பாலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவரது முன்னாள் நண்பா் வெளியிட இடைக்காலத் தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை அமலா பால். இவா், இயக்குநா் ஏ.எல்.விஜய்யைத் திருமணம் செய்து கொண்டு, பின்னா்
ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கியது. ஐதராபாத்தில் பாதி படப்பிடிப்பை முடித்துவிட்டனர். கடந்த அக்டோபர் மாதம் ஊரடங்கை தளர்த்தியதும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டனர். நடிகர், நடிகைகளும் படப்பிடிப்புக்கு
நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், 2-ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது. அஜித்
ஒருமுறை மட்டும் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக ஆடைகளுக்கும் ஷூக்களுக்கும் அதிகமாகச் செலவு செய்ய மாட்டேன் என நடிகை சுஷ்மிதா சென் கூறியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: எனக்கான ஆடைகளைத் தேர்வு செய்யும்போது ஃபேஷன் விமர்சகர்களை எண்ண