ஸ்ருதிஹாசன் முதல் முதலாக சல்மான்கான் நடித்த ‘லக்’ இந்தி படத்தில் அறிமுகமானார். இதில் நீச்சல் உடை அணிந்து நடித்தார். தொடர்ந்து பல படங்களில் கவர்ச்சியாகவே வந்தார். பின்னர் தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கினார். பூஜை, புலி, வேதாளத்துக்கு பிறகு
டைரக்டர்கள் கே.பாலசந்தர்-பாரதிராஜா இணைந்து நடித்த ‘ரெட்ட சுழி’ படத்தில் இளம் கதாநாயகனாக அறிமுகமானவர், ஆரி. தொடர்ந்து ‘ஆடும் கூத்து’, ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘தரணி’, ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். இவருக்கும்,
நடிகர் சங்க தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்ற விஷால் அணி பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற அவரை நேரில் சந்தித்தனர். இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், நிர்வாகிகளை
தமிழ் சினிமாவில் மிகவும் சிரமப்பட்டு தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் விக்ரம். தொடர் வெற்றிகளால் முன்னேற்ற பாதைக்கு சென்றார். ஆனால், சமீப காலமாக (ஐ படத்தை தவிர்த்து) இவரின் எந்த படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இவர் அடுத்து நடிக்கும்
நயன்தாரா, பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அவரது பத்து வருடத்துக்கு மேலான சினிமா வாழ்க்கையில் நிறைய நடிகர்களுடன் இணைத்து பேசப்பட்டார். இரண்டு நடிகர்களை வெளிப்படையாக காதலித்து தோல்வியை சந்தித்தார். இப்போது டைரக்டர் விக்னேஷ் சிவனை
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 18-ந் திகதி தேர்தல் நடந்தது. புதிய தலைவராக நாசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். விஷால் பொதுச்செயலாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் இருவரும் துணைத்தலைவர்களாகவும், கார்த்தி பொருளாளராகவும், 24 பேர் செயற்குழு
டோலிவுட்டில் அல்லு அர்ஜூன், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், நானி என அனைத்து இளம் ஹீரோக்களுக்கும் திருமணமாகிவிட்டது. இன்னும் பிரபாஸ் மட்டும் பேச்சுலர். பாகுபலி படத்திற்காக தான் தன் திருமணத்தை தள்ளிவைத்திருக்கிறார் என வதந்திகள் இருந்த நேரத்திலேயே
மலையாள ஹீரோயின் காவ்யா மாதவன் நஸ்ரியாவுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபியை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் அந்த செல்ஃபி தீயாக பரவியுள்ளது. மலையாள திரையுலகில் தனக்கு தோழிகள், தோழர்கள் அவ்வளவாக இல்லை என்று கூறி வருபவர் நடிகை காவ்யா மாதவன்.
திரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே நடிகர் அஜித்திற்கு நிறைய காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயங்கள் ஓடியாடி விளையாடிய போதல்ல. பைக் மற்றும் கார் பந்தையங்களில் கலந்துக் கொண்ட போது ஏற்பட்ட விபத்துக்களினால் ஆன காயங்கள். பல விபத்துக்கள் காயங்கள் ஏற்பட்ட