புதுச்சேரியில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்டோபர் 15 முதல் திரையரங்குகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதித்துள்ளது. தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடி 180 நாள்களுக்கு மேல் ஆகின்றன. கடந்த ஆறு மாதங்களாக ஊரடங்கு உத்தரவால் அதிக இழப்புகளைச்
தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவிடத்தைப் பார்வையிட பொதுமக்களுக்கு 2 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.
பாலியல் புகாருக்கு ஆளான பாலிவுட் இயக்குநா் அனுராக் காஷ்யப்பிடம் மகாராஷ்டிர காவல்துறையினா் வியாழக்கிழமை 8 மணி விசாரணை நடத்தினா். ‘இமைக்கா நொடிகள்’ தமிழ் திரைப்படத்தில் வில்லனாக நடித்தவா், பிரபல இந்திப்பட இயக்குநா் அனுராக் காஷ்யப். அவா் மீது
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் தொடர்புடைய நடிகை ரியா சக்ரவர்த்தி, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவரைப் பிணையில் விடக் கூடாது என்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகள்
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவா் விஜயகாந்தின் உடல்நிலை முன்னேற்றமடைந்திருப்பதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோன்று அவரது மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவின் உடல்நிலையும் சீராக இருப்பதாகத்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அத்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சென்னையில் உள்ள மியாட்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ஓவியா தான். சமூக வலைதளங்களில் ‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் பக்கங்கள் தொடங்கப்பட்டது. ஓவியா மீது கோடிக்கணக்கான ரசிகர்கள் அன்பு வைத்தது போலவே அவரும் தனது ரசிகர்கள்
எஸ்.பி.பி.க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக அவருடைய மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளார்கள். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடகர் எஸ்.பி.பி.க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை
நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் பிடிபட்ட இளைஞரிடம் போலீஸாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையிலுள்ள தமிழக காவல்துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறையைத் திங்கள்கிழமை தொடர்பு கொண்ட ஒரு நபர், ஆழ்வார்பேட்டை