வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். வழக்கமாக ஜூன், ஜுலை மாதங்களில்
பின்னணி பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக, மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. உயிா் காக்கும் மருத்துவ சாதனங்களின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. கரோனா தொற்றால்
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் தமிழில் ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக நடித்தவர் பனிடா
1975, ஆகஸ்ட் 15 அன்று அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் ரஜினி. இதனால் நேற்றுடன் திரையுலகில் 45 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார். அபூர்வ ராகங்கள் முதல் தர்பார் வரை 167 படங்களில் நடித்துள்ளார் ரஜினி. அண்ணாத்த, ரஜினி
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சற்று சீரடைந்துள்ளது. அதேவேளையில், அவரை மருத்துவக் குழுவினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். இதுதொடா்பாக எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்
விஷால், ஐஸ்வர்யா அர்ஜூன், எஸ்.எஸ். ராஜமெளலி, கருணாஸ் என திரையுலகைச் சேர்ந்த பலரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு அத்ததாக நடிகை நிக்கி கல்ராணியும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் வெளியாக கீ படத்தில்
தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடி இன்றுடன் 150 நாள்களாகின்றன. இதனால் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் எனத் திரையுலகினர் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்கள். கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில்
நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் ஹரி இயக்கத்தில் வெளிவந்த ஐயா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த்,விஜய், அஜித், சூர்யா, தனுஷ்,
நடிகர் சஞ்சய் தத்துக்கு கடந்த 9-ம் தேதி கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் பூரண நலம்பெற வேண்டி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக
இந்திய நடிகர்களில் அதிக சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அவர் அடுத்து நடிக்க உள்ள தெலுங்கு படத்துக்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பளமாக ரூ.70 கோடியும், பிறமொழிகளில்