கேரளத்தில் திரைப்படப் படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும்
கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை 60 நாட்களாக சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்தது. தினக்கூலி ஊழியர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அண்மையில் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அரசு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது.
இந்தியா-சீனா இடையேயான எல்லைத் தகராறு காரணமாக சீனப் பொருள்களைப் புறக்கணிப்போம் என பாலிவுட் நடிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்தியா-சீனா இடையேயான எல்லைத் தகராறு 70 ஆண்டுகளாகத் தொடா்ந்து வரும் நிலையில், இப்போது கிழக்கு லடாக்கில் இரு
நகைச்சுவை நடிகர்களான வடிவேலு மற்றும் சிங்கமுத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. நீதிமன்றம் வரை இந்த பிரச்சினை சென்றதால், இந்தக் கூட்டணி படங்களிலும் தற்போது இணைந்து நடிப்பதில்லை. சமீபத்தில் நடிகர் மனோபாலா யூடியூபில் நடத்திய
திரையரங்குகளுக்கான உள்ளாட்சி வரியை ரத்து செய்தால் திரையரங்க கட்டணத்தை குறைத்து தொழிலை தொடங்க முடியும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி, 2017-ல் சங்கிலி புங்கிலி கதவ தொற என்கிற படத்தைத் தயாரித்தார். இதையடுத்து தனது ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் சார்பாக வெளியிடும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்.
மும்பையில் வசித்து வந்த பழம்பெரும் இந்தி சினிமா பாடலாசிரியர் யோகேஷ் கவுர் நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. இந்தி சினிமாவில் 1970-களில் பிரபல பாடலாசிரியராக இருந்தார். அவர் ஹிருஷிகேஷ் முகர்ஜி மற்றும் பாசு சட்டர்ஜி ஆகியோரின்
சினிமா மீண்டும் எழுந்து நிற்க முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞா்கள் தங்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என இயக்குநா் மணிரத்னம் வேண்டுகோள் விடுத்துள்ளாா். கரோனா அச்சுறுத்தலால் இந்திய திரையுலகமே பெரும் பொருளாதார இழப்பைச்
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், மணிகர்ணிகா பிலிம்ஸ் என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்துக்காக மும்பையின் பெரும்புள்ளிகள் இருக்கும் பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியில் ஒரு மாளிகையை வாங்கி வடிவமைத்துள்ளார்.
கொரோனா ஊரடங்கில் அரசின் சமூக விலகல் விதிமுறைகளை கடைபிடித்து குறைந்த எண்ணிக்கையில் உறவினர்களை வைத்து நடிகர்கள் திருமணங்கள் நடந்துள்ளன. ரஜினியின் பேட்ட படத்தில் நடித்துள்ள மணிகண்டன். கோலி சோடா 2 படத்தில் வில்லனாக வந்த மலையாள நடிகர் செம்பன் வினோத்