விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுக்க கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு நேற்று முதல் ஊர்வலாக கொண்டு சென்று கடலில் கரைக்கும் நிகழ்வு நடைபெறுகின்றன. இதில் கர்நாடகாவின் மங்களூரில் இந்த பண்டிகைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான பிரியதர்ஷினி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கப்போவதாக அறிவித்தார். நித்யாமேனன் இதில் ஜெயலலிதாவாக
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னை சக போட்டியாளர்கள் துன்புறுத்தியதாகவும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அதைக் கண்டிக்க வில்லை என்றும் நடிகை மதுமிதா புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நசரத்பேட்டை
பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் விரைவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படம் குறித்த சர்ச்சை தொடர்ந்த வண்ணம் உள்ளது. கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், ஈழத் தமிழர்களுக்கு
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ஸ்ரீ தேவி. பாலிவுட் சினிமாவிலும் அவரின் புகழ் பரவியது. பல படங்களில் நடித்து வந்த இவர் கடந்த வருடம் துபாயில் ஹோட்டலில் இறந்தார். அவர் இறந்து ஒரு வருடமாகிவிட்ட நிலையில் அண்மையில் அவரின் கணவர் போனி
மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தார். லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்த கோம்பை மலையடிவார பகுதியில் கடந்த 25 நாட்களாக டி.வி. தொடருக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக துணை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், கேமராமேன் உள்ளிட்டோர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். நேற்றும்
நடிகர் தனுஷ் எப்போதும் வித்யாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அடுத்து அவர் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒப்பந்தம்
சென்ற வாரம் பிக்பாஸில் எலிமினேஷன் நடைபெறாத நிலையில் இந்த வாரம் நிச்சயம் ஏவிக்ஷன் இருக்கும் என கமல் நேற்று அறிவித்தார். இந்நிலையில் இன்று நாமினேஷன் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்றது. அதில் பெரும்பாலானவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா பெயரை தான் கூறினார்.