நாட்டின் பல பகுதிகளில் மழையின்மை மற்றும் அளவுக்கதிமான மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பயிர்கள் நாசமானதால் ஏராளமான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக, வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வேளாண்மை
தமிழில் பல பாடல்களை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. இவர் மீது பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்கு
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்´. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் டீசரை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
தூக்கம் என்பது அனைவருக்கும் பிடித்தமான, அவசியமான ஒன்றாகும். நாள் முழுவதும் செய்த வேலைக்கு தேவையான ஓய்வும், அடுத்தநாள் வேலை செய்வதற்கு தேவையான ஆற்றலையும் வழங்குவது நிம்மதியான தூக்கம்தான். ஆனால் இந்த தூக்கம் கூட உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய
இயக்குனர் சிம்புதேவனின் படத்தில் ஆறு கதாநாயகர்கள் எனத் தெரிய வந்துள்ளது. 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக 24 ஆம் புலிகேசி எடுக்கும் வேலையில் இறங்கினார் சிம்புதேவன். ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு பாதியில் நின்றுபோனது. தற்போது
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே எப்போதும் சர்ச்சைகள் தான். அதிலும் ஒரு சில போட்டியாளர்கள் செய்யும் விஷயங்கள் மிகப்பெரிய அளவில் பிரச்சினை உண்டாக்கும். அதுபோல தற்போது முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் பூஜா மிஸ்ரா அந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய சல்மான்
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்குநராகவும் அறிமுகமாகும் படம் `கனா´. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி
இந்த நிலையில் நடிகை ராணி மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ள சண்முகராஜன் பாலியல் குற்றச்சாட்டை மறுத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:– ‘‘என் மீது நடிகை ராணி பொய்யான பாலியல் புகார் கூறியுள்ளார். படப்பிடிப்பில் ஒரு காட்சியில் ராணி நிஜமாகவே
தமிழ் சினிமாவில் வடசென்னை, சண்டக்கோழி 2 படங்கள் இந்த வாரம் வெளியாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் நடக்கும் MeToo பிரச்சனை குறித்து யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சின்மயி, வைரமுத்து மீது பாலியல்
தெலுங்கு திரை உலகினர் பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு பட உலகினர் மீது மட்டுமின்றி தமிழ் திரை உலகினர் மீது அவர் பாலியல் புகார்களை கூறி