ஏ.ஆர்.ரகுமான் இன்று இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் பிரபலம். இன்றும் இவர் தான் இந்தியாவின் நம்பர் 1 இசையமைப்பாளராக இருந்து வருகின்றார். ஆனால், இவர் இந்த இடத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார், மிகவும் சிறு வயதிலேயே தன் தந்தையை
நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சியை துவங்கவுள்ள நிலையில் அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். அவர் ரஜினியின் கட்சியுடன் கூட்டணி வைப்பாரா என்பதை பற்றி தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தற்போது விடுதலை சிறுத்தைகள்
சமீபத்தில் Chennai Times Most Desirable Women என்ற ஒரு கருத்துக்கணிப்பு நடந்தது. நேற்று ஆண்களுக்காக கருத்துக் கணிப்பை பார்த்தோம் அதில் இசையமைப்பாளர் அனிருத் முதல் இடத்தை பிடித்திருந்தார். தற்போது பெண்களுக்காக நடந்த கருத்துக்கணிப்பில் அனைவரின்
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளனர். புதிய கட்சி தொடங்கவும், அந்த கட்சிக்கு தொண்டர்களை சேர்க்கவும் அவர்கள் இருவரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தனது புதிய கட்சியை வருகிற
கனா கானும் காலங்கள் மூலம் பிரபலமானவர் யுதன் பாலாஜி. அதன் பிறகு அவர் நடித்த பட்டாளம், காதல் சொல்ல வந்தேன் போன்ற படங்களும் மிக பிரபலம். தற்போது அவர் தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதுவும் காதலர் தினமான
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த படத்தை விரைவில் வெளியிட கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தபோது அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். எனவே, இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும்
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் அனுஷ்கா, காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங் ஆகியோர் தங்களின் காதல் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். அனுஷ்கா கூறியதாவது:- “கல்லூரி நாட்களில் என்னை நிறைய பேர் காதலித்தனர். அவற்றை சீரியஸாக
கடந்த வருடம் காமெடி நடிகர் தாடி பாலாஜி மீது பல குற்றச்சாட்டுகள் வைத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிந்திருந்தார் அவரது மனைவி நித்யா. தன்னையும், தன் மகளையும் குடித்துவிட்டு கொலை செய்ய முயற்சிப்பதாகவும், தவறாக பேசுவதும், ஜாதி பற்றி விமர்சிக்கிறார்