இராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அஜித், தனக்கு கொடுக்கப்படும் எந்த ஒரு வேலையையும் தனி ஆளாக சென்று சமாளிக்கும் வல்லமை படைத்தவர். அஜித், விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட 4 பேர் ஒரு குழுவாக இருக்கின்றனர்.
நாயகன் துரை சுதாகர் தனது மாமா மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து தப்பாட்டம் அடித்து பிழைப்பை நடத்தி வருகின்றனர். மாமாவின் போதைனைப்படியே அனைத்து காரியங்கையும் செய்யும் துரை சுதாகர், மாமா, நண்பர்களுடன் இணைந்து மதுக்டையே கதி என்று இருந்து
கோயம்புத்தூரில் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதிகளான ஷங்கர் – மீனு கார்திகா சொந்த ஊரில் இருந்து நகரத்து வருகின்றனர். அங்கு தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தி வருகையில், திடீரென அவர்களது வாழ்க்கையை புரட்டி போடும்
பள்ளிக்கு செல்லும் இளம் மங்கையாக வரும் டெல்லாவின் பெற்றோர் மகளை என்ன செய்கிறாள் என்பதை கண்காணிப்பதில்லை. மேலும் மகளுக்கு மொபைல் போன், கணினி, இணையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கின்றனர். அதன்விளைவாக பள்ளிக்கும் மொபைல் போனை
தாய், தந்தையை இழந்த நாயகன் கவித்ரன் சென்னையில் உள்ள குடிசைப் பகுதியில் வாழ்ந்து வருகிறார். கானா பாடல்களை பாடுவதையே தொழிலாக கொண்டுள்ள கவித்ரன் அதனை வைத்தே தனது பிழைப்பை நடத்தி வருகிறார். மேலும் தனக்கு எப்போது சாவு வரும் என்றும் எதிர்பார்த்து
சென்னைக்கு வேலை தேடி வரும் வஸந்த் ரவிக்கு ஒரு கால் சென்டரில் வேலை கிடைக்கிறது. இந்நிலையில், அஞ்சலியுடன் வஸந்த் ரவிக்கு பழக்கம் ஏற்படுகிறது. அஞ்சலி அங்குள்ள மற்ற பெண்களை போல் மாடலாக இல்லாமல், சாதாரண பெண்ணாக வந்து செல்கிறார். நண்பர்களாக பழகி வரும்
போருக்கு செல்லும் தனது தந்தையை பார்த்த இளவரசர் பாலகிருஷ்ணா, தனது அம்மா ஹேமா மாலினியிடம் ஏன் போர் நடக்கிறது. அதற்கான காரணம் என்ன உள்ளிட்ட பல கேள்விகளை கேட்கிறார். பாலகிருஷ்ணாவின் சிரத்தை பார்த்து வியந்த ஹேம மாலினி ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொருவர்
தனது ஊரில் கோவில் இல்லாததால் உதயநிதி ஸ்டாலின் ஊரில் உள்ள கோவிலில் பார்த்திபன் தனது மகள் நிவேதா பெத்துராஜுக்கு காது குத்து நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த நேரம் பார்த்து உதயநிதி ஊரில் ஒருவர் உயிரிழந்ததால், காது குத்து நிகழ்ச்சி நடத்துவதற்கு அந்த
வேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகத்தில் காதலித்து வந்த தனுஷ் – அமாலா பால் இந்த பாகத்தில் கணவன் – மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். தனுஷ், சமுத்திரக்கனி, ரிஷிகேஷ் என தனது குடும்பத்தில் உள்ள அனைவர் மீதும் அக்கறை காட்டும் குடும்பப்
ரவிதேஜா தனது படிப்பை முடித்துவிட்டு வேலை ஏதுமின்றி ஜாலியாக ஊர்சுற்றி வருகிறார். அவரது போக்கு பிடிக்காத ரவிதேஜாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். அதற்காக பெண் பார்க்கவும் செல்கின்றனர். ஆனால் மணமகளுக்கு ரவிதேஜாவை