வேகமாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் சிவில் இன்ஜினியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரது இறப்பில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தாலும், அவரது சாவில் இருக்கும் உண்மையை அவர்களால்
தனது தந்தையை இழந்த நாயகன் சதீஷ் ராவன், அம்மாவின் கட்டுப்பாட்டில் வடசென்னையில் வாழ்ந்து வருகிறார். போதை பொருட்களை விற்றுவரும் சதீஷின் அம்மா, சதீஷின் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார். அதன்மூலம் சதீஷ் தவறான வழிக்கு செல்லவும்
ஜெயப்பிரகாஷின் மகனான நாயகன் எம்.மதன் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று ஆசையில் அதற்காக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், தனது அம்மாவுடன் கோயிலுக்கு செல்லும் மதன், அங்கு நாயகி உபசனா ராயை பார்க்கிறார். முதல் சந்திப்பில் அவள் மீது ஒருவித
நண்பர்களாக வரும் ராஜபாண்டி, ரவீந்திரன், கிருஷ்ணகுமார், ரேணுகா, சுவாதி ஆகிய ஐந்து பேரும் ஒரே கல்லூரியில் படித்து வருகின்றனர். தொடக்கம் முதலே நல்ல நட்பு பாராட்டி வரும் இவர்கள் இறுதிஆண்டு படிப்பை முடித்த பின்னர், நண்பர்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கும்
நாயகன் தமன் குமார் கேபிள் டிவி அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது கேபிள் டிவி நிறுவனத்தில் அவருக்கு துணையாக கும்கி அஸ்வின் உள்ளிட்ட அவரது நண்பர்கள் பணிபுரிந்து வருகின்றனர். துபாய் சென்று திரும்பிய சிங்கம் புலி, தமனின் நண்பனாக வருகிறார்.
தனது வாழ்க்கையில் வெற்றி என்பதையே ருசிக்காத ஒரு மிடில் பெஞ்ச் இளைஞனைப் பற்றிய கதை தான் கூட்டத்தில் ஒருத்தன். பள்ளி, கல்லூரிகளில் பொதுவாக முதல் பெஞ்ச் அல்லது கடைசி பெஞ்ச்சை பற்றிய பேச்சே அடிபடும். ஆனால் மிடில் பெஞ்ச்சில் இருப்பவர்களை கண்டுகொள்வதெ
சென்னையில் அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்டவரின் உடலில் ஒரு சீரியல் நம்பரும், முகத்தில் மாஸ்க்கும் தடயமாக விட்டுச் செல்லப்பட்டிருக்கிறது. அந்த கொலை குறித்து விசாரிக்க
நாயகன் ஆசிஷ் ராஜ் விசாகப்பட்டினத்தில் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வருகிறார். அவரே அந்த கல்லூரியின் டாப்பராகவும் வலம் வருகிறார். இந்நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் எம்.எல்.ஏ.வின் தம்பிக்கும், ஆசிஷ் ராஜுக்கும் இடையே அடிக்கடி தகராறு
நாயகன் தமன் குமார் கேபிள் டிவி அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது கேபிள் டிவி நிறுவனத்தில் அவருக்கு துணையாக கும்கி அஸ்வின் உள்ளிட்ட அவரது நண்பர்கள் பணிபுரிந்து வருகின்றனர். துபாய் சென்று திரும்பிய சிங்கம் புலி, தமனின் நண்பனாக வருகிறார்.
சென்னையின் முக்கிய தாதாக்களில் ஒருவர் வேதா எனப்படும் விஜய் சேதுபதி. அவரை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று காவல்துறையில் சிறப்பு படை ஒன்று அமைக்கப்படுகிறது. பிரேம் தலைமையிலான அந்த அமைப்பில் என்கவுண்டரில் கைதேர்ந்தவரான மாதவனும் இருக்கிறார்.