நாயகன் விவேக் சேகர் – நாயகி நேஹா சக்சேனா இருவரும் பக்கத்து, பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனர். சிறு வயது முதலே இருவரும் அக்கா – தம்பி போல பழகி வருகிறார்கள். அதேநேரத்தில் நாயகனுக்கு நேஹா மீது ஒரு காதலும் இருக்கிறது. ஒரு கட்டத்தில்
நடிகர் பரதன் நடிகை கீர்த்திகா இயக்குனர் – Select Director – இசை அருள் தேவ் ஓளிப்பதிவு மூவேந்தர் டி எம் நாயகன் பரதன், சூரி, பிளாக் பாண்டி மூன்று பேரும் நண்பர்கள். கஞ்சா கருப்பு, அங்கு டெய்லர் கடை ஒன்றை வைத்திருக்கிறார். நாயகன், அவரது
நடிகை : லாவண்யா திரிபாதி இயக்குனர் : கல்யாண் கிருஷ்ணா குரசலா இசை : அனூப் ரூபென்ஸ் ஓளிப்பதிவு : வினோத் பி எஸ் கணவன் – மனைவியான நாகர்ஜுனாவும், ரம்யா கிருஷ்ணனும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். கோபியர்
நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிகை ஆத்மிகா இயக்குனர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை ஹிப்ஹாப் தமிழா ஆதி ஓளிப்பதிவு கிருதி வாசன் நாயகன் ஹிப்ஹாப் தமிழா ஆதி கோவையில் அப்பா விவேக், அம்மா விஜயலட்சுமி, தம்பி
நடிகர் கிஷோர் தேவ் நடிகை பரதா நாயுடு இயக்குனர் பாண்டி அருணாச்சலம் இசை சதிஷ் ஓளிப்பதிவு செல்வகுமார் சுப்பையா நாயகன் கிஷோர் தேவ், மாவு கடை ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். அதே நேரத்தில்
தாய், தந்தையை இழந்த பிரஜின் மற்றும் அவரது நண்பர் இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். பிரஜின் வளையல் உள்ளிட்ட பெண்கள் விரும்பும் அழகு சாதனப் பொருட்களை விற்று வருகிறார். அவரது நண்பர் பன்றி பண்ணை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
நாயகன் சந்த்ரு சீனு வேலையில்லாமல் ஊர் சுற்றி வரும் கிராமத்து இளைஞனாக வலம் வருகிறார். அந்த கிராமத்தில் பேசப்படும் நபராக இருக்கும் சந்த்ருவின் அப்பா. அவர் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை சந்த்ரு ஊர்சுற்றியே செலவு செய்து வருகிறார். எதன் மீதும் அதிக
நாயகன் சந்திரன் மற்றும் கிஷோர் ரவிச்சந்திரன் தேனியில் இருந்து சென்னைக்கு லாரியில் பூ லோடு ஏற்றி வருகின்றனர். லாரிக்கு தவணை கட்ட வேண்டிய கட்டாயம் இருப்பதால், தேனி திரும்பும் வேளையில் ஏதாவது லோடு கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில்,
நாயகன் அஸ்வின் கல்லூரி ஒன்றில் இறுதிஆண்டு படித்து வருகிறார். அஸ்வினின் அப்பாவான ஜெயப்பிரகாஷ் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஒழுக்கம் வாழ்க்கைக்கு முக்கியம். ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை பின்பற்ற வேண்டும் என்பது
சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்த கிருஷ்ணாவை, அவரது உறவினர் காப்பகத்தில் சேர்த்து விடுகிறார். தொடக்கத்தில் அங்கு அடிதடியில் ஈடுபடும் கிருஷ்ணா, பெரியவனாக ஆன பின்னர் அடிதடிகளை விட்டுவிட்டு பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.