கிராமத்தில் ராஜ்கமல் பொம்மைகள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், அவ்வப்போது ஊர் தலைவர் சொல்லும் சில எடுபிடி வேலைகளையும் செய்து வருகிறார். அந்த ஊர் தலைவருக்கு காதல் என்றால் சுத்தமாக பிடிக்காது. இருப்பினும், ராஜ்கமலும், அவரது
ஜெய் கல்லூரி படிப்பை பாதியிலே முடித்துவிட்டு ஊரிலிருந்து வேலை தேடி சென்னைக்கு வருகிறார். சென்னை வரும் ஜெய் தனது மாமா விடிவி கணேஷுடன் தங்கிக் கொண்டு, அவர் சொல்லும் ஒவ்வொரு வேலைக்கும் சென்றுவிட்டு, பாதியிலேயே அந்த வேலை பிடிக்கவில்லை என்று சொல்லி
கிராமத்தில் பள்ளி தலைமையாசிரியராக இருக்கும் நாசரின் மகன் ரவிதேஜா. படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் கிராமத்தில் நண்பர்களுடன் சேர்ந்து வம்பிழுத்து வருகிறார் ரவி தேஜா. இதனால் அவரை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார் அவரது அம்மா. சென்னையில்
தன்னுடைய பொருளை யாரும் தொடக்கூடாது என்ற பிடிவாத குணம், மற்றும் தைரியம், பாசத்துடன் வளர்ந்து வருகிறார் நாயகி ஸ்ரவியா. இவளது அப்பா சித்ரா லட்சுமணன் மகள் எது கேட்டாலும் அது செய்து கொடுக்க தயாராக இருக்கிறார். இந்நிலையில், ஸ்ரவியா பெயரில் ஒரு நிலத்தை
துபாய் செல்வதற்காக மும்பை வரை சென்று ஏமாற்றப்பட்ட நிலையில், மும்பையில் சிலகாலம் வாழ்ந்துவிட்டு தனது சொந்த ஊரான ஐதராபாத்துக்கே திரும்பி வருகிறார் நாயகன் ரவிதேஜா. மும்பையில் தான் காதலித்த நயன்தாரா ஐதராபாத்தில் இருப்பதை அறிந்து, அவளை தேடி
25 வருட சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினி. வெளியில் வரும்போதே அவர் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடிதான் சிறை சென்றார் என்பது தெரிய வருகிறது. சிறையில் இருந்து வெளியே வரும் அவரிடம் ஜான் விஜய், 25
கால் டாக்சி ஓட்டுனரான நாயகன் கதிர், ரேடியோ ஜாக்கியான நாயகி ஸ்வப்னாவின் குரலை கேட்டு அவரது தீவிர ரசிகர் ஆகிறார். ஒருநாள் ஸ்வப்னா, கதிரின் காரில் பயணம் செய்கிறாள். பயணத்தின்போது ஸ்வப்னா ரேடியோ ஜாக்கி என்று தெரியாத கதிர், அவளிடம் கடுப்பாக நடந்து
காலேஜ் படிக்கும் காலத்தில் இருந்தே பிரபாஸின் அப்பா பிரபுவும், காஜலின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருப்பதால் பிரபாஸும், காஜலும் சிறுவயதிலிருந்தே நெருங்கி பழகுகிறார்கள். ஒருகட்டத்தில் காஜலின் அப்பா, அவரை
மிகப்பெரிய நடிகையாக வேண்டும் ஆசையில் கிராமத்தில் இருந்து சென்னை கோடம்பாக்கம் ஏரியாவில் நுழைகிறாள் நாயகி கோகிலா. பேப்பரில் வந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு தவறான தயாரிப்பு நிறுவனத்தில் நுழைந்து வாய்ப்பு கேட்கிறாள். அவர்கள் இவளிடம் தவறாக நடக்க
சென்னையில் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் நாயகி ஹசிகா. இவள் வேலைபார்க்கும் கம்பெனியின் மேனேஜர், அழகான பெண்களை பார்த்தால் அவர்களை அடைந்துவிட துடிப்பவர். இதனால், நாயகி மீதும் இவருக்கு ஒரு கண். இந்நிலையில், ஹசிகாவை காதலிப்பதாக