நாயகன் ரவிச்சேத்தன், நாயகி காஜல் ராவத்தும் காதலர்கள். இருவரும் ஒரு பங்களாவுக்கு சென்று தனிமையில் உல்லாசமாக இருக்கிறார்கள். அப்போது, எதிர்பாராதவிதமாக காஜல் ராவத் இறந்துபோகிறாள். அவளை யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் கொண்டு சென்று ஹரிஷ் ராஜ்
ஒரு கிராமத்தில் ஜமீனாக இருக்கும் ஆனந்தன் அந்த ஊரில் உள்ள கூத்துக்கலைஞர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வரும் ஜமீனை, கூத்து கலைஞர்கள் அனைவரும் அவரை கடவுள் போல பார்த்து வருகின்றனர். இருந்தாலும்,
சிவன் கொண்ட மலை என்ற ஊரின் மலை மீது மர்ம பங்களா ஒன்று இருக்கிறது. பேய் இருப்பதால் அந்த ஊர் மக்கள் யாரும் அந்த பங்களாவுக்குள் போகவே பயப்படுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, சென்னையில் பெற்றோர் மற்றும் மாமா கருணாசுடன் வாழ்ந்து வருகிறார் சந்தானம்.
மதுரையில் வசிக்கும் சிவா, சென்ட்ராயன், அருண் பாலாஜி மூவரும் பவர் ஸ்டாரின் தீவிர ரசிகர்கள். மூன்று பேருக்கும் போதியான வருமானம் இல்லாவிட்டாலும், பவர் ஸ்டார் படம் வெளிவரும் போதெல்லாம் கடன் வாங்கியாவது கட்அவுட் வைப்பது போஸ்டர் அடிப்பது, பாலாபிஷேகம்
சென்னையில் குப்பை சேகரித்து பிழைப்பு நடத்தி வருகிறார் நாயகன் ஸ்ரீராம். இவருக்கு ஆதரவாக இருந்த பாட்டி இறந்துவிடவே இவர் மட்டும் குடிசையில் வாழ்ந்து வருகிறார். அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார் நாயகி ஆரா. இவருக்கு பொய்
பிரபல பெண் தொழிலதிபரான மனிஷா கொய்ராலா மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக பலத்த பாதுகாப்புடன் ஆய்வுக்கூடம் ஒன்றில் வைத்திருக்கிறார்கள். ஆனால், அங்கிருந்து அவரது உடல் திடீரென காணாமல் போய்விடுகிறது. யார்
சென்னையில் சி.பி.சி.ஐ.டி பிரிவில் எஸ்.ஐ.ஆக பணிபுரிந்து வருகிறார் சிபிராஜ். அயன்புரம் என்ற கிராமத்தில் பேயால் ஊர் மக்கள் அவதிப்படுவதால் அதை விசாரிக்க இவர் அனுப்பப்படுகிறார். சிபியும் இந்த வழக்கை விசாரிக்க அந்த கிராமத்திற்கு செல்கிறார்.
வீரப்பனை பிடிக்க தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இணைந்து ஒரு தனிப்படையை உருவாக்கி, அவனை எப்படி சுட்டுக் கொன்றார்கள் என்பதை ராம்கோபால் வர்மா தனது பாணியில் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், வீரப்பன் சந்தனமர கடத்தலில் ஈடுபட்டது ஏன்? இதற்கு யார்
சமுத்திரக்கனியின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் அப்பா. 3 அப்பாக்கள் அவர்களின் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள், அப்பாக்களின் அரவணைப்பில் அந்த குழந்தைகள் எந்த மாதிரியாக வளர்ந்து சாதிக்கிறார்கள் என்பதை
காளி வெங்கட்டும், கலையரசனும் அண்ணன், தம்பிகள். இவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும், மற்றவர்களால் இவர்களுக்கு பிரச்சினையென்றால் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். இவருடைய அப்பா சொந்த ஊரிலேயே சிறியதாக சோடா கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். காளி