வைகிங் மீடியா அன்ட் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் படம் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’. இது தமிழக கர்நாடக வனப்பகுதியில் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சந்தன கடத்தல் வீரப்பனின் கதை. இந்த படத்தில் சந்தீப் பரத்வாஜ், சச்சின் ஜே ஜோஷி, உஷா ஜாதவ்,
கேலக்ஸி பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “காத்தாடி”. இதில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார். இவர் நடிகை ஸ்ரீதேவியின் அக்காள் மகன். நடிகை மகேஸ்வரியின் சகோதரர். கதாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார். இவர்களுடன் சம்பத், ஜான் விஜய், மனோபாலா, கோட்டா
அவ்னி மூவிஸ் சார்பில், இயக்குனர் சுந்தர்.சி தயாரித்து நடிக்கும் படம் ‘முத்தின கத்திரிக்கா’. நாயகன் சுந்தர்.சி யுடன் பூனம்பஜ்வா ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் விடிவி.கணேஷ், சிங்கம்புலி, யோகிபாபு, சுமித்ரா, கிரண், ரவிமரியா, ஸ்ரீமன், சித்ரா
டெய்லர் கடை நடத்தி வரும் விஷ்ணு விஷால், எம்.எல்.ஏ ரோபோ சங்கருக்கு வலது கையாகவும் இருந்து வருகிறார். விஷ்ணு விஷாலுக்கு நண்பராக சூரி. இதே ஊரில் வசிக்கும் நிக்கி கல்ராணி, போலீசாக வேண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரின் முயற்சியை கண்டு இவரை
பெரிய கோடீஸ்வரரான ராஜூவின் மனைவிக்கு திடீர் பிரசவ வலி ஏற்படவே, வேறு வழியின்றி அருகிலிருக்கும் சாதாரண மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கேயே, ஒரு ஆட்டோ டிரைவரின் மனைவியும் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படுகிறார். அங்கே இருவருக்கும் குழந்தை
சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் வழியாக செல்பவர்கள் பலர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதனால் அங்கு பேய் இருப்பதாக கூறி ஊர் மக்கள் பயப்படுகின்றனர். ஊரில் உள்ள ஒருவரும் கொடூரமான முறையில்
நாயகன் விஜய்குமாரும் மூன்று நண்பர்களும் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்கள். ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் இவர்கள், வகுப்பு நேரத்தை தவிர தாபா என்னும் பெயரில் மைம் கோபி நடத்தி வரும் பாரில் தான் அதிக நேரம் குடித்து வருகிறார்கள்.
சிம்பு சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவுக்காரரான சூரி எந்த வேலை வெட்டியும் இல்லாமல் சிம்புவுக்கு பைக் டிரைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், சிம்புவுக்கு நயன்தாராவை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் ஏற்பாடு
நரேன்-விஜயலட்சுமி தம்பதியருக்கு மருத்துவமனையில் ஒரு அழகான பெண் குழந்தை பிறக்கிறது. பிறந்ததும் அந்த குழந்தையை வேறொரு பெண் திருடி சென்றுவிடுகிறார். அந்த பெண்ணின் முகத்தை பார்த்திருக்கும் நரேன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். போலீசாரும்
ராஜபாளையம் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் விஷால். சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த இவரை அப்பத்தாவான கொள்ளப்புள்ளி லீலாதான் வளர்த்து வருகிறார். இவருடைய நண்பரான சூரியும், இவருடனே வளர்ந்து வருகிறார். அப்பத்தாவை