நாயகன் அஸ்வின் குமார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். நாயகி மனிஷா ஜித் அந்த கல்லூரியில் முதலாமாண்டு சேர்கிறார். நாயகியை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார் அஸ்வின் குமார். அதேவேளையில், அதே கல்லூரியில் படிக்கும் சஞ்சய்யும் நாயகி
டி.பி.கஜேந்திரன் நடத்தும் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். படிப்பில் சிறந்து விளங்கும் இவர், தன்னுடன் படிக்கும் ஸ்ரீதிவ்யாவை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், ஸ்ரீதிவ்யாவோ ஜி.வி.பிரகாஷை கண்டுகொள்ளாமல்
படத்தின் ஆரம்பத்திலேயே உள்துறை மந்திரியான இளவரசுவுக்கு முதல்வர் பிரகாஷ் ராஜை யாரோ கடத்திவிட்டார்கள் என்று போன் வருகிறது. உடனே, பரபரப்பாகும் அவர் போலீஸ் அதிகாரிகளை அழைத்து முதல்வரை மீட்க உத்தரவிடுகிறார். ஜான் விஜய் தலைமையில் முதல்வரை மீட்க போலீஸ்
பிரபுவும் தென்னவனும் சிவலிங்க கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பம்தான் ஊரிலேயே பெரிய குடும்பம். 5 தலைமுறைகளாக இவர்கள் குடுபத்திற்குள் பகை இருந்து வருகிறது. ஆனால், பிரபுவும் தென்னவனும் ஊருக்குள் பகையாளிகளாக இருந்துக் கொண்டு யாருக்கும்
ஜப்பானில் வசித்து வரும் சுகன்யாவின் மகளை பணத்திற்காக ஒரு கும்பல் கடத்தி சென்றுவிடுகிறது. பணம் கேட்டு மிரட்டும் அந்த கும்பலிடம் பணத்தை கொடுத்து எப்படியாவது மீட்க சுகன்யா முயற்சி செய்து வருகிறார். இதேவேளையில், தனது ஊருக்கு மேஜிக் செய்ய வரும் யோக்
கிராமத்தில் வசித்து வரும் நாயகி திவ்யா நாகேஷ், அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். அந்த தொழிற்சாலை உரிமையாளரின் மகனான நாயகன் ரவீந்திரன் வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு அந்த கிராமத்துக்கு வருகிறார். தொழிற்சாலையில்
இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் நாயகன் ராகுல், தீவிர விஜய் ரசிகர். பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதுவதையே விட்டுவிட்டு விஜய் படம் பார்க்கும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர். இதனால், இவரது வீட்டில் அனைவரும் இவரை திட்டி தீர்க்கின்றனர்.
ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்த ஜெய் ஆகாஷ், தனக்கு தமிழ் தெரியாமல் இருந்தாலும், ஒரு தமிழ் பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். பின்னர் லண்டனில் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்து, காதல் மனைவியுடன் அங்கு சென்று செட்டிலாகிறார். இவர்களின்
தேனி மாவட்டத்தில் உள்ள கிராமத்து ஆசிரியரின் மகன் நாயகன் வெங்கட். கல்லூரிப் படிப்பை முடிக்காமல் பல அரியர்ஸ் வைத்துள்ள இவர் நண்பர்களுடன் சுற்றி வருகிறார். நாயகி சாந்தியின் தந்தை அதே ஊரில் பெரிய தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதிலிருந்து வெளிவரும்
மேகமலை என்ற மலைக்கிராமத்தில் சூர்யா தனது மனைவி நித்யா மேனன் மற்றும் கைக்குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். விஞ்ஞானியான இவர் தனது ஆராய்ச்சியின் மூலம் காலத்தை மாற்றியமைக்கும் கைக்கடிகாரம் ஒன்றை கண்டுபிடிக்கிறார். இவரது அண்ணனான ஆத்ரேயா என்ற மற்றொரு