தனிமையில் வாழ்ந்து வரும் நாயகி அக்ஷிதா, ஆண் துணைக்காக ஏங்குகிறாள். இதற்காக இணையதளம் மூலம் ஏஜென்டை பிடித்து ஆண் துணை தேடுகிறாள். அந்த ஏஜென்ட், நாயகன் மோனிஷ் குமாரை அவளுக்கு அறிமுகப்படுத்துகிறார். அதன்படி, இருவரும் ஒருநாள் தனிமையில் சந்தித்து
நடிகர் : சசிகுமார் நடிகை : வரலட்சுமி இயக்குனர் : பாலா இசை : இளையராஜா ஓளிப்பதிவு : செழியன் தஞ்சாவூரில் கரகாட்ட குழு நடத்தி வருகிறார் சசி குமார். இந்த குழுவில் நடனமாடி வருகிறார் வரலட்சுமி. இவர் சசிகுமாரை காதலித்து வருகிறார். ஆனால், சசிகுமாரோ
நடிகர் : விஷால் நடிகை : கேத்ரீன் தெரசா இயக்குனர் : பாண்டிராஜ் இசை : ஹிப் ஹாப் தமிழா ஆதி ஓளிப்பதிவு : பாலசுப்ரமணியெம் கடலூர் மாவட்டத்தில் மீனவர் சங்க தலைவராக இருக்கும் மதுசூதனன், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து செய்வதுடன், மீன்களை ஏற்றுமதி, இறக்குமதி
இந்த பொங்கலுடனே மாற்றம் தொடங்கட்டும் என்பது போல் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின், சந்தானம் இல்லாமல் சோலோவாக அதுவும் ஆக்க்ஷன் ஹீரோவாக களத்தில் குதித்துள்ள படம் இந்த கெத்து. கதை குமளியில் ஒரு பள்ளியில் பி.டி மாஸ்டராக வரும் சத்யராஜ் தன் கெத்தை
விஜய், அஜித்திற்கு பிறகு உண்மையாகவே விநியோகஸ்தரின் செல்லப்பிள்ளையாக இருப்பவர் சிவகார்த்திகேயன். காக்கிசட்டை வெற்றிக்கு பிறகு பல தேதிகள் மாற்றி எப்படியோ ரஜினி முருகன் இன்று திரைக்கு வந்து விட்டது. வருத்தப்படாத வாலிபர் சங்க கூட்டணி பொன்ராம்,
சிறுவயதிலேயே தாய்-தந்தையை இழந்த மகேஷ்பாபுவுக்கு போலீசாகும் தகுதி இருப்பதை உணர்ந்த போலீஸ் அதிகாரியான ராஜேந்திர பிரசாத், அவரை போலீசாக்க எண்ணி தத்தெடுத்து வளர்க்கிறார். ராஜேந்திர பிரசாத்துக்கு ஏற்கெனவே ஒரு மகன் இருக்கிறார். ஒருநாள் ராஜேந்திர
நாயகன் ஸ்ரேயாஸ் போட்டோகிராபர். நாயகி சதா மாடலிங். இருவரும் காதலித்துக் கொண்டு ஒரே பிளாட்டில் தங்கி வருகிறார்கள். இந்நிலையில், ஸ்ரேயாஸின் நண்பனுக்கு திருமணம் நிச்சயம் நடக்கிறது. இதற்காக பார்ட்டி ஒன்று நடக்கிறது. இதில் ஸ்ரேயாஸ், சதா இருவரும்
போலீஸ் அதிகாரியான சக்தி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார். உயர் அதிகாரிகளின் ஆணைப்படி அவர்கள் தீர்மானிக்கும் நபரை சக்தி என்கவுன்டர் செய்து வருகிறார். இந்நிலையில் ரியாஸ்கானை போலி என்கவுன்டர் செய்கிறார் சக்தி. இந்த என்கவுன்டர் (Human rights)
பெரும் செல்வந்தரான ராதாரவியின் மூத்த மகள் நாயகி நிகிஷா. இவருக்கு ஒரு தங்கையும் இருக்கிறாள். நிகிஷாவின் தங்கை கணேஷ் என்பவரை காதலித்து வருகிறார். இந்த விஷயம் ராதாரவிக்கு தெரிய வருகிறது. ராதாரவி கணேஷை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைக்கிறார்.
நடிகர் : ஜீவரத்னம் நடிகை : ஈசான்ய மகேஷ்வரி இயக்குனர் : கண்மணி இசை : மரியா ஜெரால்டு ஓளிப்பதிவு : மல்லிகார்ஜூன் சென்னை முதல் பாண்டிச்சேரி வரை உள்ள கடலோரப் பகுதிகளில் தாதாவாக வலம் வருகிறார் தம்பிராமையா. ரவுடிகள் மட்டுமின்றி போலீஸ்காரர்களும் அஞ்சும்