நாயகன் பாலகிருஷ்ணா தந்தை அழகம் பெருமாளின் அரவணைப்பிலேயே வளர்கிறார். இவர் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர். இவருக்கு நேர் எதிராக நாயகி வாமிகா சுதந்திரமாக வளர்ந்தவர். ஆண், பெண் நட்பு பாகுபாடு இல்லாமல் இருப்பவர். இவருடைய அம்மாவுக்கு கேன்சர் என்பதால்
சிறுவயதிலேயே தாயை இழந்த பிரவீன் குமார், தனது அப்பா ஜெயப்பிரகாஷ் மீது அதிக பாசம் கொண்டவராக இருக்கிறார். என்ஜினீயரிங் முடித்த அவர், தனது மனைவி சனம் ஷெட்டி மற்றும் கைக்குழந்தையுடன் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்
நடிகர் : சூர்யா நடிகை : அமலாபால் இயக்குனர் : பாண்டிராஜ் இசை : அரோல் கொரெலி ஓளிப்பதிவு : பாலசுப்பிரமணியெம் வங்கி மேலதிகாரியான முனீஸ் காந்த்-வித்யா பிரதீப் தம்பதியர் தங்களது மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். அதேபோல், என்ஜினீயரான
தொடர் வெற்றிகளால் இந்த வருடம் டாப் ஸ்டார் இடத்திற்கு வந்து விட்டார் ஜெயம் ரவி. இவருக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாகும் காலம் போல, இந்த சுக்ர திசையில் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் இருந்த பூலோகத்திற்கு ஒரு க்ரீன் சிக்னல் கிடைத்து இன்று உலகம் முழுவதும்
தனுஷிற்கு கண்டிப்பாக ஒரு வெற்றி தேவை என்ற நேரத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி. தற்போது மீண்டும் இதே கூட்டணி இணைய ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியது. தனுஷ், எமி, சமந்தா, கே,எஸ்.ரவிக்குமார், ராதிகா, சதீஸ்
சரத்குமார் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. இவர் சிறுவயதில் தன்னுடைய அப்பாவை கொன்ற ரவுடியான சுரேஷை கொல்வதற்காகவும், ரவுடியிசத்தை அடியோடு ஒழிக்கவேண்டும் என்ற லட்சியத்துடனும் போலீஸ் வேலையை செய்து வருகிறார். இந்நிலையில், சுரேஷ் இருக்கும் ஏரியாவிலேயே
தூத்துக்குடியில் வசிக்கும் நாயகன் ரக்சன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பார் ஒன்றில் மது அருந்திக் கொண்டிருக்கிறார். அப்போது நண்பர்கள் அங்கு ஒருவரிடம் தகராறு செய்து கைகலப்பில் முடிகிறது. இறுதியில், தாங்கள் தாக்கியது ஒரு போலீஸ் அதிகாரி
மிகப்பெரிய தாதாவான ராகுல் தேவ், காஜல் அகர்வாலை அடைய முயற்சி செய்கிறார். இதனால், தனது காதலன் அல்லு அர்ஜூனுடன் ஊரைவிட்டு செல்கிறார். அப்போது, ராகுல்தேவின் அடியாட்கள் இவர்கள் செல்லும் பஸ்சை வழிமறித்து, காதலர்களை கொலை செய்துவிட்டு, அந்த பஸ்சுடன்
நடிகர் : அதர்வா நடிகை : ஸ்ரீதிவ்யா இயக்குனர் : ரவி அரசு இசை : ஜி.வி.பிரகாஷ்குமார் ஓளிப்பதிவு : சரவணன் அபிமன்யு போலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் தஞ்சாவூரில் தனது மனைவி, மகன் அதர்வா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். அதர்வாவின் உடம்பில் ஒரு
ஜென்ம பகை தொடர்பான மூன்று தலைமுறை கதைத்தொகுப்பே உறுமீன். செல்வவளம் மிக்க ஒரு நாட்டின் வீரமிக்க மன்னராக வரும் பாபி சிம்ஹா, பிரிட்டிஷ் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். பஞ்சபூதங்களின் தன்மைகளை அறிந்து எதிர்காலத்தை கணிக்கும் அசாத்திய திறன்