முனீஸ்காந்துக்கு சொந்தமான டிரைவிங் இன்ஸ்டியூட்டில் டிரைவிங் கற்றுக் கொடுத்து வருகிறார் விக்ரம். விக்ரமின் தங்கை விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றுவிட்டதால், அவளது சிகிச்சைக்காக அவருக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. இதனால், டிரைவிங் கற்றுக்
பாண்டிச்சேரியில் போலீஸ் இன்ஸ்பெக்டரான ராதிகா சரத்குமாரின் மகன் விஜய் சேதுபதி. இவர் அந்த ஏரியா இன்ஸ்பெக்டரின் பையன் என்பதால், சின்னச் சின்ன பஞ்சாயத்துக்கள், மாணவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் என்று அந்த ஏரியாவில் தன்னை ஒரு ரவுடியாக
நாயகன் முருகானந்தம் இராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊரில் இருக்கும் தாய், தந்தை, தங்கை ஆகியோரை சந்திக்க வருகிறார். முருகானந்தத்தின் அப்பா ஊரில் பெரிய பண்ணையார், செல்வாக்கு மிக்கவர். மேலும் ஊரின் எம்.ஏல்.ஏ., போலீஸ்
முத்து, செந்தில், ஆசிம், முன்னா, குமார், தெனாலி ஆகிய ஆறு பேரும் நண்பர்கள். இவர்கள் சென்னையில் தேவதர்ஷினி வீட்டில் வாடகைக்கு தங்கிக்கொண்டு சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இவர்கள் இயக்குனர், ஒளிப்பதிவாளர், கதாநாயகன், காமெடியன்,
படம் ஆரம்பத்தில் ‘அதிரடி’ என்னும் படத்தை வெளியிடக் கூடாது என்று மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். மேலும் அரசியல் கட்சிகளும், மகளிரணி உள்ளிட்ட பல அமைப்புகள் இப்படத்தை எதிர்த்து போராட்டம் செய்கிறார்கள். இப்படி போராட்டங்கள் நடைபெறுவதால்,
குமரனும் சுஹாசினியும் காதலர்கள். சுஹாசினியின் அப்பா பணக்காரன் என்பதால் காதலைப் பிரிக்கத் தீவிரமாக முயலுகிறார். இந்த காதல் ஜோடி குடும்பத்துக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறது. இவர்களுக்கு குமரனின் நண்பன் ஹாசிம் உதவுகிறார். நாளை
காகத்திய ஆட்சி பல சிற்றரசுகளை உள்ளடக்கியுள்ளது. இந்த ஆட்சியின் அரசனுக்கு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை ஆணாக இருக்கவேண்டும் என்று அந்த நாட்டு மக்கள் உள்பட அனைவரும் விரும்புகின்றனர். ஏனென்றால், அந்த குழந்தை ஆணாக இருந்தால், பக்கத்து நாட்டு
ராமேஸ்வரத்தில் எம்.பி.க்கு சொந்தமான கட்டிட நிறுவனத்தின் பொறுப்பாளர் ராஜ்கிரண். ஒருநாள் இந்த கட்டிடத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் தவறி விழுந்து இறந்து விடுகிறார். இதனால் ஏற்படும் பிரச்சினை காரணமாக அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வேறு
தாய், தந்தையரை இழந்த சார்மிக்கு சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைக்கிறது. சென்னைக்கு வரும் அவர் தங்க இடம் இன்றி தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு கால் டாக்சி டிரைவர், சார்மிக்கு ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்துக் கொடுக்கிறார். அந்த
தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வரும் பட்டதாரியான நரேன், தன்னுடைய நண்பர் சூரியுடன் இணைந்து குடித்துவிட்டு ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இப்படி பொறுப்பில்லாமல் இருந்தாலும், விவசாயிகள் மீதும் விவசாய நிலங்கள் மீதும் அதிக அக்கறையுடனும்