வெங்கட் என்ற தயாரிப்பாளர் பெரும் பொருட்செலவில் படம் ஒன்றை தயாரித்து வெளியிடுகிறார். இந்த படத்தை பார்க்கும் கார்த்தி என்பவர், சமூக வலைத்தளங்களில் படம் ரொம்பவும் மொக்கை என்று கருத்து பதிவிடுகிறார். இது வைரலாக பரவவே, படம் பார்க்க வருபவர்களின்
வட இந்தியாவில் பிரபல சாமியாரான குர்மித் ராம் ரஹீம் சிங் என்பவர் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் ஆக்ஷன் திரைப்படம் எம் எஸ் ஜி 2 – தி மெசேஞ்சர். குர்மித் ராம் ரஹீம் சிங் மற்றும் அர்பித் ரங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்
நாயகன் பிரவீனும், நாயகி ரம்யா பாண்டியனும் குடிசை மாற்று வாரியத்தில் எதிரெதிர் வீட்டில் வசித்து வருகிறார்கள். எந்த வேலைக்கும் செல்லாமல் டம்மியாக இருந்துவரும் நாயகன், நாயகி மீது ஈர்ப்புடன் இருந்து வருகிறார். எந்நேரமும் அவளை சுற்றிக் கொண்டே காதல்
காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துக் கொண்டு தாதாவாக இருந்து வருகிறார் ஹரிகுமார். இவருக்கும் ஒரு கும்பலுக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. ஒரு சண்டையின் போது நாயகி ஆயிஷா, ஹரிகுமாரை பார்க்கிறார். பார்த்தவுடனே அவர்மீது காதல் வயப்படுகிறார்.
ராம்சரணின் அப்பா ரகுமான் லண்டனில் மிகப்பெரிய டாக்டர். அவர் பணிபுரியும் மருத்துவமனையில் அவருக்கு டீன் பதவி கொடுத்து கௌரவிக்க நினைக்கின்றனர். ஆனால், அது கடைசி நேரத்தில் வேறு ஒருவருக்கு செல்கிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகும் ரகுமானை, ராம்சரண்
வேதாளக்கோட்டையின் ராஜ்ஜியத்துக்குட்பட்ட ஒரு சிறு கிராமத்தில் வசித்து வருகிறார் பிரபு. இவர் ஒருநாள் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்படும் ஒரு குழந்தையை எடுத்து, தனது மகன்போல் வளர்த்து வருகிறார் பிரபு. அந்த குழந்தைதான் விஜய். வளர்ந்து பெரியவனாகும்
நாயகன் தீபக்கும், நாயகி ஜாக்லினும் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இதனால், ஜாக்லின் கர்ப்பமடைகிறாள். ஜாக்லின் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது, அந்த குழந்தையிடம் பேசும் தீபக்கும், ஜாக்லினும் உன்னை நாங்கள் கூடவே
நாயகன் பிரபா தவறான வழிகளில் பணம் சம்பாதித்து வருகிறார். பிரபாவின் காதலியான சாக்ஷி அகர்வாலோ தன்னுடைய காதலன் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். தனக்கு ஒரு பெரிய தொகை கிடைத்துவிட்டால், இந்த தொழிலை விட்டுவிடுவதாக கூறி அவளை
எந்த வேலைக்கும் செல்லாத கதிர், அவருடைய மனைவி ரேஷ்மிமேனன் சம்பாதிக்கும் பணத்தில் காலத்தை ஓட்டுகிறார். நண்பர்களுடன் சேர்ந்து சூதாடி வரும் இவர், ஒருநாள் போலீசில் மாட்டிக் கொள்கிறார். போலீஸ் இன்பார்மரான சார்லி, இவரை தனது சிபாரிசின் பேரில் மீட்டு
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை (விளக்கம்: குற்றம் புரியாமல் இருப்பதையே நோக்கமாக கொள்ளவேண்டும். ஏனென்றால், குற்றம் பகையாக மாறும்) திருவள்ளுவரின் இந்த இரண்டு அடி குறளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘குற்றம் கடிதல்’.