மிகப்பெரிய செல்வந்தர் ஜகபதி பாபு. இவருடைய ஒரே மகன் மகேஷ் பாபு. இவர் பணக்காரன் என்ற அந்தஸ்து இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்து வருகிறார். ஏழை மக்களுக்கு பல உதவி செய்யும் குணம் உள்ளவர். மகேஷ் பாபு ஒருநாள் சுருதிஹாசனை பார்க்கிறார். பார்த்தவுடனே
காதல் என்ற புனிதமான வார்த்தையை பயன்படுத்தி பலர் ஒரு பெண்ணை நெருங்கினால் அவள் நிலை என்ன என்பதை கதையாக்கி இருக்கிறார்கள். பெண்களை வெறும் போதைப் பொருளாக நினைப்பவர்களை எதிர்த்து குரல் கொடுப்பவர் சாந்தினி. இளம்பெண்ணுக்கு டார்ச்சர் கொடுக்கும் தொழில்
ரமேஷ் திலக்கும், ஆறுமுகம் பாலாவும் 108 ஆம்புலன்சில் பணிபுரிந்து வருகிறார்கள். ரமேஷ் திலக் அஷ்ரிதாவைக் காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு அஷ்ரிதாவின் தந்தை பச்சைக் கொடி காட்டுகிறார். ஆனால், ரமேஷ் திலக் செய்யும் வேலை பிடிக்காததால், அதை விட்டுவிட்டு
விக்ரம் பிரபு தன் நண்பர்களோடு சேர்ந்து நாடகம் நடத்தி வருகிறார். இதற்கு மக்களிடம் வரவேற்பு இல்லாததால் உன்னால் முடியும் தம்பி என்னும் வெப்சைட் மூலம் காதலர்களை சேர்த்து வைக்கும் தொழில் செய்து வருகிறார். இதில் முதல் காதல் வெற்றி பெற மக்களிடம் நல்ல
தென்காசி பட்டணத்தில் சேர்மனாக இருக்கிறார் பிரபு. இவருடைய மகன் ஜெயம் ரவி. இவர்களுக்கும் இதே ஊரில் இருக்கும் சூரி குடும்பத்திற்கும் 3 தலைமுறைகளாக பகை இருந்து வருகிறது. இதனால் ஜெயம் ரவியும் சூரியும் எதிரியாக இருந்து வருகிறார்கள். சூரியின் அத்தை
பொற்பந்தல் என்னும் கிராம மக்கள் ஒற்றுமையோடும் சமாதானத்தோடும் இருக்கிறார்கள். இவர்களின் அமைதிக்காகவும் ஒழுக்கத்திற்காகவும் சிறந்த கிராமத்திற்கான ஜனாதிபதி விருதை தொடர்ந்து பெற்று வருகிறது. இந்த ஊரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் பகவதி பெருமாள்
சென்னையின் திருவல்லிக்கேணி பகுதியில் குடிசை மாற்று வாரியத்தில் தனுஷ், தனது நண்பர்களான ரோபோ சங்கர், கல்லூரி வினோவுடன் சேர்ந்து பந்தய புறாக்களை வளர்த்து வருகிறார். அதே ஏரியாவில் தாதாவாக இருக்கும் சண்முகராஜனுக்கும் இன்னொரு ரவுடிக்கும் நீண்டகாலமாக
கடந்த 2004-ஆம் ஆண்டு ரிச்சர்ட் மதுரம் நடிப்பில் வெளிவந்த காமராஜ் படத்தில், தற்போது மேலும் சில காட்சிகளை சேர்த்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு மீண்டும் ஒருமுறை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளனர். சமுத்திரகனி, காமராஜ் வாழ்ந்த
தமிழக-கேரள எல்லையில் உள்ள அரகநாடு பகுதியில் வசிக்கும் தாதாவான நெல்லை ஸ்டீபனை மற்றொரு தாதா காசிநாதன் கொலை செய்து விடுகிறான். இதனால் நெல்லை ஸ்டீபனின் அண்ணன் உடும்பு ஜோசப் (ராஜேந்திரன்) காசிநாதனை பழி வாங்க திட்டம் தீட்டி வருகிறான். இதே ஊரில் வேலை
மகாராணி கோட்டை என்ற ஒரு ஜமீன் காலத்து பெரிய அரண்மனை ஒன்றின் உள்ளே மகாராணியின் ஆவி இருப்பதாக ஊர் முழுவதும் ஒரே பேச்சு. எனவே, அதன் உரிமையாளர் அதை குறைந்த விலைக்கு விற்றுவிட நினைக்கிறார். குறைந்த விலைக்கு வரும் அந்த அரண்மனையை ரிச்சர்டு