சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கன்சு மாகாணத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் திங்கள்கிழமை மூடப்பட்டன. புத்தரின் உருவச் சிலைகள், ஓவியங்கள் நிறைந்த டன்குவாங் கோட்டை மற்றும் பிற மதத் தலங்கள் அதிகம்
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா – சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில், எல்லை நிலப் பகுதியைப் பாதுகாக்க புதிய சட்டத்தை சீனா அறிமுகம் செய்துள்ளது. சீன பாராளுமன்ற கூட்டத் தொடரின் இறுதி நாளான சனிக்கிழமை தேசிய
சீனாவின் குறிக்கோள்களால் தெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து நிலவுவதாக முப்படை தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அஸ்ஸாமின் குவாஹாட்டி நகரில் உள்ள குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் சனிக்கிழமை பேசியதாவது:
சீனாவின் வடக்கு மாகாணங்களில் மீண்டும் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலாத் தலங்களை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று வைரஸ் முதன்முதலில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட நிலையில் உலகின் பல்வேறு
கடந்த 30 ஆண்டுகளாக, ரஷ்யாவில் பல்வேறு பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த 52 வயது நபரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 60 க்கும் மேற்பட்ட பெண்களை, இவர் பாலியல் வன்புணர்வு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் அடுத்த மாதத்தில் இருந்து 5 – 11 வயது கொண்ட சிறுவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அதிகாரிகள் தயாராக உள்ளனா். இதற்காக, மருத்துவக் குழுவினரின் அனுமதியை எதிா்நோக்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க முடியாமல் ராணுவம் போராடி வருகிறது. இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி அங்கு மேலும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் உருவாகியுள்ளன. இவர்கள்
அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை வீரா்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியவா்களின் குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனா். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க வீரா்களை சாலையோர குண்டுவெடிப்புகள்
அமெரிக்காவின் முதல் கருப்பின வெளியுறவு அமைச்சராகப் பதவி வகித்த காலின் பவெல் (84) திங்கள்கிழமை காலமானாா். இதுதொடா்பாக அவரின் குடும்பத்தினா் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா தொற்றால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளால் காலின் பவெல் திங்கள்கிழமை