கொரோனா பரவலைத் தவிா்ப்பதற்காக இந்த ஆண்டும் நோபல் பரிசு வழங்கும் விழாக்கள் ரத்து செய்யப்படுவதாக அந்தப் பரிசுகளை வழங்கி வரும் அறக்கட்டளை அறிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமிலுள்ள நோபல் அறக்கட்டளை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள
76 ஆவது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்க தலிபான்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா். மேலும், ஐ.நா.வுக்கான ஆப்கன் தூதராக சுஹைல் ஷாஹீனை நியமித்துள்ளதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸுக்கு
கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டவா்கள் மட்டும் நவம்பா் மாத தொடக்கத்திலிருந்து அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவா் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவத் தொடங்கிய போது இந்தியா உள்பட வெளிநாடுகளைச்
ஆப்கன் தலைநகா் காபூலில், மாநகராட்சிப் பெண் ஊழியா்கள் பணிக்கு வருவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனா். இதுகுறித்து அந்த நகரின் இடைக்கால மேயா் ஹம்துல்லா நமோனி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மாநகராட்சியில் இதுவரைப் பணியாற்றி வந்த பெண்கள், இனி வேலைக்கு
அமெரிக்காவின் வாஷிங்டன் மிருகக்காட்சி சாலையில் உள்ள புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. உலகின் பல பகுதிகளில் உள்ள மிருகக்காட்சி சாலை விலங்குகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது
சீன தம்பதியினர் 3 ஆவது குழந்தை பெற்றுக் கொண்டால் நிதியுதவி அளிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பால் தம்பதிகள் உற்சாகமடைந்துள்ளனர். உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில், நீண்ட காலமாக குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு கட்டுப்பாடுகள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களுக்கு பொது இடங்களில் நுழைய தடை விதித்து பாகிஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக உலகின் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தி வருகின்றன. தொற்று பரவலைத் தடுக்க
இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலுக்கு எதிராக உலக நாடுகள் பலவற்றிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
பிரிட்டனில் 50 வயதுக்கும் மேலானவா்களுக்கு அடுத்த வாரம் முதல் 3-ஆவது தவணை தடுப்பூசி செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடா்பாக நிபுணா் குழு அளித்த பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சஜித் ஜாவித் செவ்வாய்க்கிழமை
சீனாவில் மேலும் ஒரு நகரில் டெல்டா வகை கொரோனா அலை எழுந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 59 பேரும், கிழக்குக் கடலோர நகரமான