தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களுக்கு, அந்த நாட்டில் பரவி வரும் புதுவகை கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய கொரோனா தடுப்பூசிகள் புதுவகை கொரோனாவைத் தடுப்பதற்குப் போதுமானதாக
ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதல் ஜோடிகளும், காதலுக்காகத் தூது அனுப்புபவர்களும், ஒருதலைக் காதலர்களும் விதவிதமான ஆடைகள் அணிந்து காதலின் அடையாளமான ரோஜா, பெரும்பாலான பெண்களுக்கு பிடித்த கரடி பொம்மை, விதவிதமான சாக்லெட்கள் போன்ற பரிசுகளைத்
கிபி 268-270 காலத்தில் வாழ்ந்த ஒரு பாதிரியார்தான் புனித வேலண்டைன். இந்த காலகட்டத்தில் ரோம் நாட்டை இரண்டாம் கிளாடியஸ் எனும் பேரரசன் ஆண்டு வந்தான். ஆண்கள் திருமணம் செய்துகொள்வதன் காரணத்தினால், மனைவி மற்றும் குடும்பத்தினர் மீதே அவர்களுக்கு அதிக
கொரோனா தொற்று பரவல் காரணமாக போர்ச்சுக்கல் நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்க கட்டுப்பாடுகள் மார்ச் 1 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பொதுமுடக்கம்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணையில் தங்களது வாதத்தை துரிதமாக முடிக்க அவரது தரப்பு வழக்குரைஞா்கள் முடிவு செய்துள்ளனா். இதுகுறித்து பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்க பாராளுமன்றத்தில் கடந்த மாதம்
பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்நாட்டில் தடை விதித்திருப்பதாக வியாழக்கிழமை இரவு அறிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் மற்றும் வீகர் இனவாத சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை தொடர்பான பிபிசியின் ஊடக ஒளிபரப்பு குறித்தும் அந்நாடு
தெற்கு பசிபிக் கடல் பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மிதமான சுனாமி ஏற்பட்டது. நியூஸிலாந்துக்கு 1,800 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட அந்த நிலடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.7 அலகுகளாகப் பதிவானது. இதை அடுத்து,
வேகமாக பரவும் தன்மை கொண்ட புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு உலகின் 86 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளும் பிரிட்டன் உடனான விமானப்
பிரிட்டனில் கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மீறினால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டின் சுகாதார செயலர் எச்சரித்துள்ளார். பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்
பிப்ரவரி 1, திங்கட்கிழமை காலை 7 மணி, எப்போதும் போல விழித்து, கையில் அலைபேசியை எடுத்த மியான்மர் மக்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால் யாரையும் அழைக்க முடியவில்லை, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்த