உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9 கோடியே 35 லட்சத்து 9 ஆயிரத்து 784 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கொரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும்போது பாராளுமன்றத்திலும் மாகாணப் பேரவைகளிலும் ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்த சதித் திட்டம் தீட்டப்படுவதாக அந்த நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பு (எஃப்.பி.ஐ.) எச்சரித்துள்ளது. இதுகுறித்து அந்த
மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைக்கு ஏதுவாக அந்நாட்டின் மாமன்னர் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று (ஜனவரி 12) காலை வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நாட்டில் அவசரநிலை நீடிக்கும் என
அமெரிக்க மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக தலா 2 ஆயிரம் டொலர் வழங்க வேண்டும் என்று புதிய ஜனாதிபயாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் கூறியுள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது அமெரிக்கா. அதிக உயிரிழப்புகள்
உலகம் முழுவதும் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9.13 கோடியாக உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் 24,077,735 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து
தென் ஆப்பிரிக்காவில் எழுந்துள்ள 2 ஆவது கொரோனா அலையைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அதிகாரிகள் திணறி வரும் நிலையில், புதுவகை கொரோனாவால் 3 ஆவது கொரோனா அலை எழுவதற்கும் வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். இதுகுறித்து பிரிடோரியா பல்கலைக்கழக
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கொரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி, உலகம்
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள மூன்று பகுதிகளுக்கு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது ஜப்பான் அரசு. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆண்டு இறுதி மற்றும்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களை கால வரையின்றி முடக்குவதாக முகநூல் நிறுவனர் மாா்க் ஸக்கா்பா்க் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின்
ஈரானிய தளபதி சுலைமானியைக் கொன்ற வழக்கில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய ஈராக் நீதிமன்றம் பிணை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் ஈராக் துணை ராணுவப் படையான ஹஷீத் அல்-ஷாபியின் வாகனங்கள் மீது கடந்த 2020 ஜனவரி மாதம்