மும்பையில் உள்ள தனது பங்களாவை பிளாஸ்டிக் உறைகளால் மூடியுள்ளார் பிரபல நடிகர் ஷாருக் கான். மஹாராஷ்டிரம் மாநிலம் கரோனா வைரஸ் தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன் குடும்பத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை
நடிகை சன்னி லியோன் வாழ்க்கையில் வறுமைக்காக ஆபாச பட நடிகையாக தொழில் செய்து பின் அந்த துறையை விட்டு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்து வந்தார். படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பாடல்களுக்கும் நடனமாடி வந்தார். இந்தியா முழுக்க இவருக்கு ரசிகர்கள்
பாலிவுட் சினிமாவில் நிறைய தொகுப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் மிகவும் பிரபலமானவர் கபில் ஷர்மா. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலே சிரித்து சிரித்து அனைவரின் வயிறும் வலித்துவிடும். அந்த அளவிற்கு அவர் எந்த நிகழ்ச்சியில் இருந்தாலும் மிகவும்
ஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும்
பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கு ‘பத்மாவத்’ படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதில் அவர் நடித்து இருந்த அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரம் பேசப்பட்டது. இவர் 2010-ல் பேன்ட் சர்மா பாராத் என்ற படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனம் கபூர். இவர் இந்தியில் ‘சாவரியா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து ‘டெல்லி-6, ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், மௌசம், நீர்ஜா’ போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தனுஷுடன்
சினிமாவை பொறுத்தவரை எப்போதும் வசூல் என்றால் முன்னணி நடிகர்களின் படங்களாக தான் இருக்கும். அதை தாண்டி ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் படங்கள் மக்களிடையே எளிதில் சென்றடையும். ஆனால், பாலிவுட்டில் புதுமுகங்கள் மட்டுமே நடித்து Luv Ranjan என்பவர்
நடிகர் ரன்பிர் கபூருக்கும், நடிகை ஆலியாபட்டுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகன்-கதாநாயகியாக இருக்கிறார்கள். ஆலியா பட் ஏற்கனவே இந்தி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை காதலித்தார். பின்னர்
ஐதராபாத்தில் தொழில்நுட்ப காங்கிரஸ் மாநாடு நடந்தது. இதில் தொழில் நுட்ப வல்லுனர்கள் கலந்து கொண்டனர். நிறைவு நாளான நேற்று பிரபல இந்தி நடிகையான தீபிகாபடுகோனே கலந்து கொண்டார். அவரை காண ரசிகர்கள் திரண்டனர். தீபிகா படுகோனேயை பார்த்ததும் மகிழ்ச்சி
பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன். தன்னுடைய நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது ‘சூப்பர் 30’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விகாஷ் பால் இயக்கிவரும் இந்தப் படத்தில், ம்ருனல் தாகூர், ஆதித்யா, பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்து