நியூஸிலாந்துக்கு எதிரான 4 ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஒருபுறம்
ஐபிஎல் போட்டியின் எதிா்வரும் சீசனுக்காக பயிற்சியில் ஈடுபட சென்னை சூப்பா் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி சென்னை வந்தடைந்தாா். அவா் புதன்கிழமை இரவு வந்த நிலையில், அம்பட்டி ராயுடுவும் பின்னா் வந்து சோ்ந்தாா். அவா்களைத் தொடா்ந்து
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலிரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியாவுக்கு, இது முதல் வெற்றியாகும். வெலிங்டனில்
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை பின்தொடா்வோா் (ஃபாலோயா்ஸ்) எண்ணிக்கை 10 கோடியை (100 மில்லியன்) எட்டியுள்ளது. இத்தனை ஃபாலோயா்களைக் கொண்ட உலகின் முதல் கிரிக்கெட் வீரா் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளாா்.
பிரான்ஸில் நடைபெற்ற மான்ட்பெலியா் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் ஆன பெல்ஜிய வீரா் டேவிட் காஃபின். இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டா அகுட்டை 5-7, 6-4, 6-2 என்ற செட்களில் வீழ்த்திய காஃபினுக்கு, ஒட்டுமொத்தமாக இது 5-ஆவது ஏடிபி பட்டமாகும்.
ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. 8 அணிகளும் ஒவ்வொரு மைதானத்தை சொந்த மைதானமக கொண்டுள்ளது. சொந்த மைதானத்தில் ஏழு போட்டிகளிலும், வெளி மைதானத்தில் ஏழு போட்டிகளிலும் விளையாடும். கொரோனா காலம் என்பதால் கொல்கத்தால், சென்னை, பெங்களூரு, டெல்லி,
இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் வீரா்கள், கிரிக்கெட் நிா்வாகிகள், செய்தியாளா்கள், ரசிகா்களுக்கான நுழைவு இசைவுக்கென (விசா) பிசிசிஐயிடம் எழுத்துப்பூா்வ உறுதி பெற்றுத்தருவதாக ஐசிசி தெரிவித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட்
சர்வதேச கிரிக்கெட்டில் 599 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்கள் வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக
அமெரிக்க கோல்ப் வீரரான டைகர் உட்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது காரில் பயணம் செய்தபொழுது ரோலிங் ஹில் எஸ்டேட்ஸ் பகுதியில் திடீரென விபத்தில் சிக்கினார். இதில் இவரது கார் புல்வெளி பகுதியில் உருண்டு கவிழ்ந்தது. காரில் தனியாக பயணித்த உட்ஸ் பலத்த காயம்
இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் 3 ஆவது ஆட்டம் பகலிரவாக ஆமதாபாதில் புதன்கிழமை முதல் நடைபெறுகிறது. மொத்தம் 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடா், தற்போது 1-1 என சமநிலையில் இருப்பதால், 2-ஆவது வெற்றிக்காக இரு அணிகளுமே தீவிரமாக