ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்கவைத்தது. இதனால் டோனி கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து விவாதம் எழுந்தது.
பிரபல கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனைத் திருமணம் செய்துள்ளார். அவுஸ்திரேலியத் தமிழ்ப் பெண் வினி ராமனை 2017 முதல் காதலித்து வருகிறார் மேக்ஸ்வெல். கடந்த வருடம் இருவருக்கும் திருமண
இந்த வாரம் முதல் ஐபிஎல் 2022 போட்டி தொடங்குகிறது. மார்ச் 26 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸும் கொல்கத்தா நைட்ரைடர்ஸும் மோதுகின்றன. கடந்த வருடப் போட்டியின் இறுதிச்சுற்றில் இரு அணிகளும் மோதியதில்
மாநிலங்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரா் ஹா்பஜன் சிங் உள்ளிட்டோா் அறிவிக்கப்பட்டுள்ளனா். பஞ்சாபில் 117 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தலில் 92 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இந்நிலையில், 13
ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பெற்ற ஆஸி. அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. நியூஸிலாந்தில் ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கிண்ண போட்டி நடைபெற்று வருகிறது.
வாழ்வா, சாவா ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸி. மகளிா் அணியுடன் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மோதுகிறது இந்திய அணி. ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கிண்ண போட்டியில் ஆஸி. அணி தனது 4 ஆட்டங்களிலும் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதே நேரம் இந்திய
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உருவாகியுள்ளவர் ருதுராஜ் கெய்க்வாட். 2021 சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். இதன் காரணமாக இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான
மகளிா் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 14 ஆவது ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது. இத்துடன் 4 ஆட்டங்கள் விளையாடியிருக்கும் அவுஸ்திரேலியா அனைத்திலும் வென்றுள்ளது. அதே எண்ணிக்கையிலான
கிரிக்கெட் விளையாட்டில் விதிமுறைகளை உருவாக்கும் அமைப்பாக செயல்படுகிறது எம்.சி.சி. தற்போது கிரிக்கெட்டில் சில மாற்றங்களை எம்.சி.சி. கொண்டு வந்துள்ளது. அந்த மாற்றங்களின் ஒரு பகுதியை ஐபிஎல் போட்டியிலும் அமல்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத்
மகளிா் உலகக் கிண்ண போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற இரு ஆட்டங்களில் பங்களாதேஷ் – பாகிஸ்தானையும், தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்தையும் தோற்கடித்தன. இதில் ஹாமில்டன் நகரில் நடைபெற்ற 12 ஆவது ஆட்டத்தில் பங்களாதேஷ் 9 ஓட்டங்கள்