கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 41 வயது ஹர்பஜன் சிங், இந்திய அணிக்காக 103 டெஸ்ட், 236 ஒருநாள், 28 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 1998 லிருந்து இந்தியாவுக்காக விளையாட ஆரம்பித்த ஹர்பஜன் சிங், கடைசியாக 2016 இல்
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில்
லெஜன்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டித்தொடரில் நேற்று (20) இடம்பெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆசிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ஒட்டங்களைப் பெற்றுக்
2021 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் அணியின் பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய வீரர்கள் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள். பாகிஸ்தானின் பாபர் அஸாம் தலைமையிலான இந்த அணியில் எந்தவொரு இந்திய வீரருக்கும் இடம் கிடைக்கவில்லை.
சா்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) வழங்கும் 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரா் விருதை போலந்தின் ராபா்ட் லெவாண்டோவ்ஸ்கியும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்பெயினின் அலெக்ஸியா புடெலாஸும் வென்றனா். இதில் லெவாண்டோவ்ஸ்கி (பேயா்ன் முனீச்)
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (18) இடம்பெறவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியுள்ளது தென்னாப்பிரிக்க அணி. கடைசி டெஸ்டில் இரு அரை சதங்கள் எடுத்த கீகன் பீட்டர்சன், ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வானார். டெஸ்ட் தொடரில் 15, 17, 62, 28, 72, 82 எனச் சிறப்பாக
இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி சனிக்கிழமை அறிவித்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெள்ளிக்கிழமை இழந்த நிலையில், சனிக்கிழமை அவா் இந்தத் திடீா் அறிவிப்பை வெளியிட்டார். இதை அடுத்து,
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (16) இடம்பெறவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில்