யுத்தம் செய், நான் மகான் அல்ல, கதகளி ஆகிய படங்களில் நடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் சின்னத்திரையில் நடத்திய ஷோ ஒன்றை நடத்தினார். இந்த நிகழ்ச்சியை மற்றொரு தொலைக்காட்சி கிண்டல் செய்தது, அதை சிவகார்த்திகேயன் தன் பாடலில் பயன்படுத்தியது அனைவரும்
டிவி சீரியல் வில்லி ஜெயஸ்ரீ வில்லன் நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்துகொண்டுள்ளார். சொந்த பந்தங்கள் மட்டுமே இவர்கள் திருமணத்தில் பங்கெடுத்த நிலையில் ஜனவரி 30ம் திகதி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் இதில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்க
தாலி சென்டிமெண்ட், தாய் சென்டிமென்ட் மத்தியில் இப்போது டிவி சீரியல்களில் கர்ப்ப சென்டிமென்ட், குழந்தைகள் சென்டிமெண்ட் பக்கம் திரும்பியுள்ளன டிவி சீரியல்கள். கருக்கலைப்பு எபிசோடுகளாக போய்க் கொண்டிருந்த டிவி சீரியல்கள் 2016ம் ஆண்டு தொடங்கியதில்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி சீரியல் பல அதிரடி திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் சரவணன் மீனாட்சியாக நடித்த செந்திலும், ஸ்ரீஜாவும் நிஜத்தில் தம்பதிகளாகவே மாறி விட்டனர். ஆனபோதும் அந்த சீரியலை நிறுத்தாத விஜய் டிவி
கம்பராமாயணத்தை ‘கம்பன் என் காதலன்’ என்கிற பெயரில் நடிகர் சிவகுமார் பேருரை நிகழ்த்திய ஆடியோ, சிடியாக விற்பனையில் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து இப்போது ‘மகாபாரதம்’ தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு அதையும் இரண்டு மணிநேரப்
மாமியாரோ மருமகளோ ரொம்ப நல்லவங்களா இருந்துட்டா அந்த இடத்தில் பிரச்சினைக்கே எடமில்லை. ஆனால் தமிழ் சீரியலைப் பொருத்தவரை பிரச்சினைதான் கதையே. மாமியார் மருமகள் பிரச்சினை, அண்ணி, கொழுந்தன் பிரச்சினை என எத்தனையோ பிரச்சினைகள், கூட இருந்தே குழி
சின்னத்திரையில் தற்போது கலக்கி வருபவர் அமித். இவர் நடிக்கும் சீரியலை பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர். இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்தவர் மற்றும் தற்போது துபாய் வானொலியில் வேலைப்பார்க்கும் ஸ்ரீரஞ்சனியை திருமணம்
சமீபத்தில் தான் பரபரபரப்பாக நடந்து முடிந்தது நடிகர் சங்கத் தேர்தல். இதனையடுத்து சின்னத்திரை நடிகர் சங்கத்திலும் கடந்த 13ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக கூறப்பட்டது. ஆனால் கனமழை காரணமாக கிறிஸ்துமஸ் தினமான இன்று மாற்றப்பட்டது. 1427 உறுப்பினர்களைக்
தமிழ் டிவி சீரியலோ… இந்தி டப்பிங் சீரியலோ எது என்றாலும் எவன் குடியை எப்படி கெடுக்கலாம், யார் முன்னேற்றத்தை எப்படி தடுக்கலாம், எப்படி திருடுவது, எப்படி பணம் பறிப்பது என்பதாகத்தான் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கும். பெண்கள் குழந்தைகளுக்கு
சின்னத்திரை நடிகர் சங்கத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறும் வகையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து கமிஷனர் டி.கே.ராஜேந்திரனிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சின்னத்திரை