சமீப காலமாக விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காணாமல் போயிருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளினி டிடி ஆயுத பூஜையில் இருந்து மீண்டும் தரிசனம் தரவிருக்கிறார். இடையில் சில காரணங்களால் விஜய் டிவி நிகழ்ச்சிகள் எதிலும் தலை காட்டாத திவ்யதர்ஷினி தற்போது மீண்டும் காபி
தெலுங்கு தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி ராஷ்மி இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதுதான் தெலுங்கு திரையுலகின் டாப் செய்தி. நம்மூரின் டிடி, ரம்யா, பெப்சி உமா பாணியில் ஆந்திரா, தெலுங்கு உலகில் ராஷ்மி மிகவும் பிரபலம். அபரிமிதமான கவர்ச்சி உடைகள்,
ஒரு சிலரின் குரல் வசீகரிக்கும். முகம் பார்க்காமல் பின்னணி குரலுக்காகவே ரசிகர்கள் ஆனவர்கள் பலர் உண்டு. அதேபோல விஜய் டிவியில் பின்னணி குரல் கொடுத்து வரும் கோபி நேற்று சிறந்த வாய்ஸ் ஓவர் விருது பெற்றதன் மூலம் தனது முகத்தை ரசிகர்களுக்கு
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தியவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அமெரிக்காவின் பிரபல நியூஸ் சேனலான ABC தனது பிரபல இரவு நிகழ்ச்சியான நைட்லைட் நிகழ்ச்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டனர். பிரியங்கா சோப்ரா நடித்துவரும் ஹாலிவுட் அமெரிக்க சீரியலான குவண்டிகோவில் நடித்து வருகிறார். நம்மூரிலும் இந்த நிகழ்ச்சி
பிரபல வானொலியில் பணியாற்றி வந்த செந்தில் சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் தலையை காட்டினார். இதை தொடர்ந்து இவர் சின்னத்திரையில் ஒரு பிரபல சீரியலில் நடித்தார். அந்த சீரியல் மிகவும் ரசிகர்களை கவர, சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்தவரையே
பேய் படங்களைப் போல பேய் சீரியல்களும் இப்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன. வேந்தர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் திகில் நெடுந்தொடர் ” 7ஆம் உயிர் ” 50 எபிசோடுகளைத் தாண்டி
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் ரம்யா. இவர் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். சமீபத்தில்கூட, மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் ரம்யா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் தன்னுடைய செல்வாக்கினால் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறார் குஷ்பு. இப்போதும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடிகர்களைப் பேட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார். “சிம்ப்ளிகுஷ்பு” என்கிற அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்நடிகர் ஜெயம்ரவி.
தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் புடவை, சல்வார், சுடிதார் சகிதம் வந்து வணக்கம் சொன்ன காலம் மலையேறி விட்டது. இன்றைக்கு லோ ஹிப் ஆடைகளும், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்சும் போட்டு வந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றனர். சினிமாவில் கவர்ச்சி ஆடை அணிவது என்பது