விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளினி டிடி ரக்ஷா பந்தனை முன்னிட்டு தான் யாருக்கு ராக்கி கட்ட ஆசைப் படுகிறார் எனக் கூறியுள்ளார். வெங்கட் பிரபு, பஞ்சு சுப்பு, மற்றும் சமுத்திரகனிக்கு சென்ற வருடம் ராக்கி கட்டியுள்ளாராம். இந்நிலையில் இந்த
சீரியலில் அழுகையோ, சண்டையோ கூட எனக்கு ரொம்ப ஈசி… ஆனா ரொமான்ஸ் காட்சியில் நடிப்பது ரொம்ப கஷ்டம் என்று கூறியுள்ளார் தெய்வமகள் தொடரின் கதாநாயகி சத்யா. சன் டிவியின் சூரியவணக்கம் நிகழ்ச்சியின் விருந்தினர் பக்கத்தில் பங்கேற்றுப் பேசிய சத்யா
நாதஸ்வரம், குலதெய்வம் தொடர்களின் கதாநாயகி ஸ்ரித்திகாவிற்கும் ஒரு ஆசை வந்திருக்கிறது அதாங்க வில்லியாக நடிக்க வேண்டும் என்பதுதான். அந்த முக பாவனை… சும்மா டெரர் ஆக இருக்கும் என்றும் அதேபோல தானும் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்
ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இணையான நிகழ்ச்சிகளை வழங்குகிறது அஜய் தொலைக்காட்சி. நீங்களே பார்த்து ரசியுங்கள்…
சின்னத்திரையில் சமையல் நிகழ்ச்சிகள் நடத்தும் தாமு சினிமாவில் நடிக்க வந்து விட்டார். உள் குத்து படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகிறாராம் தாமு. சின்னத்திரையில் இருந்து சந்தானம், சிவகார்த்திக்கேயன், திவ்யதர்ஷினி, தீபக் என தொகுப்பாளர்கள் மட்டுமே
சீரியல் நடிகை நந்தினிக்கு விரைவில் டும் டும் டும் என்று சின்னத்திரை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரித்து பார்த்தால் தன்னை பெண் பார்க்க வந்தவரை முதலில் வேண்டாம் என்று சொன்ன நந்தினி இப்போது அவரையே காதலித்து திருமணம் செய்து கொள்ளப்
தினம் ஒரு சீனிலாவது அழவேண்டும் என்பது தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் எழுதப்படாத விதி. எனவே அழுது அழுது முகமெல்லாம் வீங்கி, மூக்கு சிவந்து காணப்படுவார்கள் ஹீரோயின்கள். ஆனாலும் சில சீரியல் ஹீரோயின்கள் சினிமா ஹீரோயின்களை விட அழகாய் தோன்றுவார்கள்.
குடும்பப் பாங்கான சீரியல்களுக்கு பெயர் போனவர் இயக்குநர் திருமுருகன். தற்போது சன் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இவரது குலதெய்வம் சீரியல் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளுடன் களேபரமாக உள்ளது. திருமுருகன் என்ற பெயரை விட அவரை கோபி
நடிகவேள் என்று புகழப்பட்ட எம்ஆர் ராதாவின் பிறந்த நாளையொட்டி நடிகவேளின் ராஜபாட்டை என்ற புதிய நிகழ்ச்சியை புதுயுகம் தொலைக்காட்சியும் ராதிகாவின் ராடன் நிறுவனமும் நடத்தின. நடிகவேள் எம்ஆர் ராதாவின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடும் வகையில் அவர்