இன்றைய நற்சிந்தனை – கொய்யப்பழம் சாப்பிட்டால் இரத்த சோகை சரியாகும்.
இன்றைய நற்சிந்தனை – நெல்லிக் கனியை அதிகம் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.
இன்றைய நற்சிந்தனை – பாவற்காய் உணவில் சேர்த்தால் மூட்டுகள் உறுதியாகும்.
இன்றைய நற்சிந்தனை – கத்திரிக்காய் உணவில் சேர்த்தால் தொற்று நோய் வராது.
இன்றைய நற்சிந்தனை – அரைக் கீரையை உணவில் சேர்த்தால் கண்கள் குளிர்ச்சியாகும்.
இன்றைய நற்சிந்தனை – குப்பைமேனி, உப்பு, மஞ்சள் அரைத்து பற்று போட்டால் பூரான் கடி விஷம் குறையும்.
இன்றைய நற்சிந்தனை – அரைக் கீரையை உணவில் வாரம் இரு முறை சேர்த்தால் உடல் வலிமை பெறும்.
இன்றைய நற்சிந்தனை – அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிடவும்.
இன்றைய நற்சிந்தனை – புதிய ரோஜா பூக்களை முகர்ந்தால் மூக்கடைப்பு நிற்கும்.
இன்றைய நற்சிந்தனை – சாதிக்காய், சந்தனம், மிளகு இம் மூன்றையும் அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு வராது.