கோடைக்காலம் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வரும் பழங்களில் ஒன்று மாம்பழம். தமிழ்நாட்டில் சேலத்தில் விளைவிக்கப்படும் மாம்பழங்கள் அதன் சுவைக்கு மிகவும் பெயர் பெற்றவை. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் விளையும்
உலகிலேயே மிகச் சிறிய நீர்மூழ்கிப் பாலூட்டிகளான வாட்டர் ஷ்ரூவ்க்களை குறித்த வியக்கத்தக்க தகவல்கள் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகின் மிகச்சிறிய நீர்மூழ்கிப் பாலூட்டிகளான இவற்றின் மரபணு ரகசியங்களை உயிரியலாளர்கள்
பிரபலங்கள் பெயரில் மோசடி ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கி பயனர்களை இலக்கு வைக்கும் கும்பல்களின் செயலால் சேலத்தைச் சேர்ந்த பலர் ஏமாந்துள்ளனர். சமூக வலைதளங்கள் நவீன உலகின் ஆதிக்க சக்தியாக மாறி வரும் வேளையில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர்,
கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மனரீதியாக வலுப்படுத்தும் பயிற்சியை உளவியல் ஆலோசகர்கள் அளித்து வருகின்றனர். கொரோனா குறித்த அச்சத்தாலேயே இறப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி கோவிட் குறித்த அச்சத்தை
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரத்தை சேர்ந்த மீனவரான மைக்கேல் கடலுக்குள் இறங்கி இறால் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, 45 அடி ஆழத்தில் திமிங்கலத்தால் வாய்க்குள் இழுக்கப்பட்டு, பிறகு உயிருடன் தப்பிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.