இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரினால் அந்த நாடுகளில் இருந்து கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ளதால் சர்வதேச அளவில் கோதுமை தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கோதுமை விலை
கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் கொரோனாவின் ஏதேனும் ஒரு அறிகுறி இன்னமும் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த நீண்ட நாள்கள் நடத்திய ஆய்வின் முடிவுகள் தி
மஹிந்த ராஜபக்க்ஷ உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு தப்பி வந்ததாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மஹிந்த ராஜபக்க்ஷ தனது
சென்னையில் இன்று காலையில் லேசாக தூற தொடங்கிய மழை பின்னர் பல இடங்களில் பலத்த மழையாக மாறியது. மழையுடன் மின் தடையும் ஏற்பட்டது. இந்த நிலையில் காலை 9.30 மணி அளவில் செல்போன் சேவை திடீரென முடங்கியது. நெட்வொர்க் சிக்னல் கிடைக்காததால் யாரையும் தொடர்பு
வங்க கடலில் உருவான ‘அசானி’ புயல் ஒடிஸா அல்லது வடக்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரையில் கரையைக் கடக்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து வலுவடைந்து, ஞாயிற்றுக்கிழமை
தெற்கு தில்லி மாநகராட்சியில் ஷாஹீன் பாக் அருகே உள்ள கலிந்தி குஞ்ச் – ஜாமியா நகா் பகுதியிலும், ஸ்ரீனிவாஸ்புரி பகுதியிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கிய நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர். பாஜக மற்றும் மத்திய
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்ததாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மாநில
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சாவூர் – பூதலூர் சாலையில் 4 கி.மீ.
ஒடிசாவில் கடுமையான வெப்பம் தகிப்பதால், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பாடசாலைகளுக்கும் இன்று முதல் ஐந்து நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாநிலத்தில் கடுமையான
சென்னையில் பேராசிரியரை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியதாக, பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை, அயனாவரத்தில் 60 வயதான ஒரு பேராசிரியா் வீட்டில் ஆா்த்தி என்பவா் வாடகைக்கு குடியிருந்து வந்தாா். அவா் மூலம் பேராசிரியருக்கு