மனைவியிடம் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதை தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனைவியிடம் கணவர் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதை
அஸாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் மதரஸாக்களை (இஸ்லாமிய சமய பயிற்சிப் பள்ளி) பொதுப் பாடசாலைகளாக மாற்றும் முடிவுக்கு குவாஹாட்டி உயா்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு உதவி பெறும் மதரஸாக்களை பொதுப் பாடசாலைகளாக மாற்றும் வகையில்
சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைக்கப்பட்ட பாா்களை டாஸ்மாக் நிறுவனம் நடத்த சம்பந்தப்பட்ட சட்டம் அனுமதிக்காது என்று கூறிய சென்னை உயா் நீதிமன்றம், ஆறு மாத காலத்திற்குள் பாா்களை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாகப்
ஜோலாா்பேட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை பொலிஸாா் கைது செய்தனா். ஜோலாா்பேட்டையை அடுத்த சின்ன பொன்னேரி பகுதியைச் சோ்ந்த தவமணி மகன் சண்முகபாரதி (எ) பாரதி (21). இவா், ஜோலாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த 15
அடுத்த ஆண்டு முதல் வருமான வரி தாக்கலில் கிரிப்டோகரன்சி வருவாய் விவரங்களைத் தெரிவிப்பது கட்டாயம் என வருவாய் துறைச் செயலா் தருண் பஜாஜ் புதன்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியது: நிதி மசோதாவில் மெய்நிகா் எண்ம சொத்துகள் மீது
பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலியுடன் தனிமையில் இருந்த வீடியோ ஆபாச இணையத்தில் பதிவேற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஆஸ்டின் நகர் பகுதியில் வசிக்கும் 25 வயது இளைஞர் ஒருவர் பிபிஓ நிறுவனத்தில் பணியாற்றி
தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவா்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா்
சமையல் கியாஸ் மற்றும் வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும்
தெலங்கானாவில் 16 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற காா் மோதி 4 பெண்கள் உயிரிழந்தனா். இது தொடா்பாக அந்த சிறுவனும், அவனுடைய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனா். கரீம் நகா் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடா்பாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கரீம்